திருச்சி சங்கத்தில் பெண் வக்கீல்களுக்கு 30% இட ஒதுக்கீடு
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க வளாகத்தில் சங்கத்தின் தலைவர் எஸ்.பி. கணேசன் தலைமையிலும், செயலாளர் சி. முத்துமாரி முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் துணைத் தலைவர் ஆர்.வடிவேல்சாமி, பொருளாளர் டி. சதீஸ்குமார் மற்றும்… Read More »திருச்சி சங்கத்தில் பெண் வக்கீல்களுக்கு 30% இட ஒதுக்கீடு

