Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

4 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

  • by Editor

திருச்சி ராம்ஜிநகர் மில்க் காலனி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை… Read More »திருச்சியில் போதை மாத்திரை கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

  • by Editor

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்ததாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி கண்டோன்மென்ட் அரிஸ்டோ ரவுண்டானா அருகே புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கே.கே. நகரைச்… Read More »திருச்சியில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது

போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

  • by Editor

தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார், மொட்டகோபுரம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அதில் ஆத்திரமடைந்த… Read More »போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது

ஆத்மா சாந்தியடைய ஆமை வேட்டை: திதி கொடுக்க முயன்ற 4 வாலிபர்கள் கைது

  • by Editor

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் சோமாவதி ஆறு உள்ளது. இந்தநிலையில், பெல்தங்கடி போலீசாருக்கு நேற்று முன்தினம் சோமா வதி ஆற்றில் சிலர் ஆமைகளை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து சாப்பிடுவதாக தகவல்… Read More »ஆத்மா சாந்தியடைய ஆமை வேட்டை: திதி கொடுக்க முயன்ற 4 வாலிபர்கள் கைது

மணிப்பூரில் மீண்டும் அதிரடி: 4 பயங்கரவாதிகள் கைது

  • by Editor

மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதையடுத்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்கொள் கொண்டுவரப்பட்டது. மேலும், 2 ஆண்டுகளாக அமலில்… Read More »மணிப்பூரில் மீண்டும் அதிரடி: 4 பயங்கரவாதிகள் கைது

திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

  • by Editor

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருததென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த சதாம்உசேன் (26) என்பவரை கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதே போன்று எடமலைப்பட்டிபுதூரில்… Read More »திருச்சியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது

கார், பைக் வாங்குபவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா என ஆசைவார்த்தை – மோசடி கும்பல் போலீசில் சிக்கியது

  • by Editor

சேலத்தில் புதிதாக கார் மற்றும் பைக் வாங்குபவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறி நூதன முறையில் மோசடி செய்த கும்பலைச் சூரமங்கலம் போலீசார் பிடித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த… Read More »கார், பைக் வாங்குபவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா என ஆசைவார்த்தை – மோசடி கும்பல் போலீசில் சிக்கியது

பச்சை கடல் ஆமைகளை வேட்டையாடிய 4 பேர் கைது

  • by Editor

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே அரசால் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ள பச்சை கடல் ஆமைகளை வேட்டையாடி, அதன் இறைச்சியைக் கடத்த முயன்ற 4 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கீழக்கரை வனஉயிரின சரக… Read More »பச்சை கடல் ஆமைகளை வேட்டையாடிய 4 பேர் கைது

தஞ்சையில் +2 மாணவரை கடத்தி சென்ற வழக்கில் 4 பேர் கைது

  • by Editor

தஞ்சை கீழவாசல் படைவெட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். லாரி டிரைவர். இவரது மனைவி ரோமியோ. இவர்க ளின் 17 வயது மகன் தஞ்சை தெற்கு வீதியில் இயங்கி வரும் அரசு உதவி… Read More »தஞ்சையில் +2 மாணவரை கடத்தி சென்ற வழக்கில் 4 பேர் கைது

போலிஸ் எனக்கூறி பணம் பறித்த 4 பேர் கைது- திருவாரூரில் பரபரப்பு

  • by Editor

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பத்மசாலவர் தெருவை சேர்ந்த மோகன் என்பவரின் மகன் கார்த்திக் (36). இவர் தனது நண்பர் ரமேசுடன் சேர்ந்து மன்னார்குடி பெரிய கம்மாளர் தெருவில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்.… Read More »போலிஸ் எனக்கூறி பணம் பறித்த 4 பேர் கைது- திருவாரூரில் பரபரப்பு

error: Content is protected !!