Skip to content

4 பேர் கைது

திருப்பத்தூர்.. கடைகளில் திடீர் சோதனை… 61 கிலோ குட்கா பறிமுதல்.. 4 பேர் கைது.

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை ஒரு லட்சம் மதிப்பிலான 61 கிலோ குட்கா பறிமுதல்!4 பேர் கைது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம், கோட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில்… Read More »திருப்பத்தூர்.. கடைகளில் திடீர் சோதனை… 61 கிலோ குட்கா பறிமுதல்.. 4 பேர் கைது.

வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேர் கைது… திருச்சியில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா பொங்கலூர் அம்மன் நகரைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் வயது 38 இவர் மேக்ஸ் மகேந்திரா மேக்ஸ் பிக் அப் வண்டியில் கறிக்கோழிகளை ஏற்றிக் கொண்டு திருச்சி உறையூரில் இறக்குவதற்காக ஜீயபுரம்… Read More »வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேர் கைது… திருச்சியில் பரபரப்பு

சென்னை- 3 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு.. 4 பேர் கைது..

சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் விநாயகர் மற்றும் முத்துமாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது இங்குள்ள கோயிலில் உள்ள உண்டியலை உடைப்பதாக வந்த தகவலையடுத்து ரோந்து பணியில் இருந்த நசரப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் குமரேசன்… Read More »சென்னை- 3 கோவில் உண்டியல் உடைத்து திருட்டு.. 4 பேர் கைது..

திருப்பூர் தம்பதி கொலையில் 4 பேர் கைது- பகீர் தகவல்

ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). அவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன், மகள் தனியாக வசித்து… Read More »திருப்பூர் தம்பதி கொலையில் 4 பேர் கைது- பகீர் தகவல்

கோவை…. கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயரக போதை பொருள் விற்பனை…. 4 பேர் கைது

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மாநகரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல்… Read More »கோவை…. கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயரக போதை பொருள் விற்பனை…. 4 பேர் கைது

1,556 போதை மாத்திரைகள் பறிமுதல்.. கோவையில் 4 பேர் கொண்ட கும்பல் கைது….

கோவை மாநகர பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்… Read More »1,556 போதை மாத்திரைகள் பறிமுதல்.. கோவையில் 4 பேர் கொண்ட கும்பல் கைது….

கரூர் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை… 4 பேர் கைது… கத்திகள்-வாகனம் பறிமுதல்..

  • by Authour

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே காட்டுப்பாளையம் என்ற பகுதியில் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடைபெறுவதாக சின்ன தாராபுரம் காவல் உதவி ஆய்வாளருக்கு அழகு ராமுக்கு தகவல் கிடைத்தது நடைபெறையில் சம்பவ இடத்திற்கு நேரில்… Read More »கரூர் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை… 4 பேர் கைது… கத்திகள்-வாகனம் பறிமுதல்..

திருப்பதி லட்டு விவகாரம்… 4 பேர் கைது…

  • by Authour

திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம் தயார் செய்ய கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும்… Read More »திருப்பதி லட்டு விவகாரம்… 4 பேர் கைது…

சிறுவர்களிடம் பாலியல் சீண்டல்… யூடியூபர் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் கைது..

  • by Authour

கடந்த வாரம் சித்ரா என்ற சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், திவ்யா கள்ளச்சி என்ற யூடியூபர் சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை… Read More »சிறுவர்களிடம் பாலியல் சீண்டல்… யூடியூபர் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் கைது..

ஸ்ரீரங்கம் ரவுடி கொலையில் 4 பேர் கைது

ஸ்ரீரங்கம் மூலத்தோப்பை சேர்ந்த   ரவுடி அன்பு என்கிற அன்புராஜ்(28),   இன்று காலை  ஸ்ரீரங்கத்தில்      6 பேர் குண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதவு… Read More »ஸ்ரீரங்கம் ரவுடி கொலையில் 4 பேர் கைது

error: Content is protected !!