காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்
ஏ.எஸ்.பி. நிலையிலான 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆர்.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு சரக துணை ஆணையர் ஆகாஷ் ஜோஷி, நெல்லை மேற்கு துணை… Read More »காவல்துறையில் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்
