காங்., கட்சியிலிருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்
தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை… Read More »காங்., கட்சியிலிருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்
