Skip to content

500 பேர் பணியை புறக்கணித்து

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., ஊழியர்கள் 500 பேர் பணியை புறக்கணித்து போராட்டம்

  • by Editor

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் 500 பேர் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பதவி உயர்வு, ஊதியக்குழு நிலுவைத் தொகை, தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!