இலங்கையில் கனமழை… 56 பேர் உயிரிழப்பு…பிரதமர் மோடி இரங்கல்
இலங்கையில் கடந்த 17-ந்தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்களை வெள்ளங்கள் சூழ்ந்தன. மேலும் அம்பாறை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதற்கிடையில்,… Read More »இலங்கையில் கனமழை… 56 பேர் உயிரிழப்பு…பிரதமர் மோடி இரங்கல்

