6 கிராமத்தில் மீண்டும் வாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 6 கிராமங்களில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆறு கிராமங்களைச் சேர்ந்த 2,012 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதால் மீண்டும் வாக்குப்பதிவு… Read More »6 கிராமத்தில் மீண்டும் வாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி
