7 வயது மகனை கழுத்தறுத்து கொன்று தந்தை தற்கொலை
நெய்வேலியில் 7 வயது மகனை நள்ளிரவில் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்த தந்தை, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலி, வடக்குத்து அண்ணா கிராமம்… Read More »7 வயது மகனை கழுத்தறுத்து கொன்று தந்தை தற்கொலை
