Skip to content
Home » 7 ஆண்டு சிறை

7 ஆண்டு சிறை

பெண்களிடம் தாலிச்செயின் பறித்த 2 பேருக்கு 7ஆண்டுகள் சிறை …. திருச்சி கோர்ட் தீர்ப்பு..

  • by Senthil

திருச்சி, துப்பாக்கித் தொழிற்சாலை அருகே உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மனைவி ரமா (51). இவர் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி குடியிருப்புக்கு அருகிலுள்ள கட்டளை வாய்க்கால்… Read More »பெண்களிடம் தாலிச்செயின் பறித்த 2 பேருக்கு 7ஆண்டுகள் சிறை …. திருச்சி கோர்ட் தீர்ப்பு..

ரூ.2 லட்சம் லஞ்சம் …… தொழிலக பாதுகாப்பு இயக்குனருக்கு 7 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி

  • by Senthil

தூத்துக்குடியில்  காப்பர் தயாரிக்கும் ஒரு பிரபல நிறுவனம்  செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி நடந்த  ஒரு பாய்லர் வெடித்த விபத்தில் மயிலாடுதுறையை சேர்ந்த பொறியாளர் விஜய்… Read More »ரூ.2 லட்சம் லஞ்சம் …… தொழிலக பாதுகாப்பு இயக்குனருக்கு 7 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி

போதை பொருள் விற்பனை…. இந்திய வம்சாவளி பெண்ணிற்கு 7 ஆண்டு சிறை…

  • by Senthil

இங்கிலாந்து நாட்டின் லண்டன், பர்மிங்கம், பொர்னிமவுத் ஆகிய நகரங்களில் கடந்த ஆண்டு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் 16 வயது சிறுவனை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில்… Read More »போதை பொருள் விற்பனை…. இந்திய வம்சாவளி பெண்ணிற்கு 7 ஆண்டு சிறை…

வீடு புகுந்து டிரைவருக்கு கத்திக்குத்து……திருச்சி, தந்தை மகனுக்கு தலா 7 ஆண்டு சிறை….

திருச்சி விமான நிலையம், பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (43) கார் டிரைவர்,   விமான நிலையம் காந்திநகரை சேர்ந்த பாஸ்கர் (35), அவரது தந்தை உபகாரன் (59) ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு சரவணக்குமாரின்… Read More »வீடு புகுந்து டிரைவருக்கு கத்திக்குத்து……திருச்சி, தந்தை மகனுக்கு தலா 7 ஆண்டு சிறை….

ரயில்வே கேட்டை உடைத்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை..

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே காவல் சரகத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் அருகே கண்ணாங்குளம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் கேட் கீப்பர் முத்துசாமி என்பவர் பணியில்… Read More »ரயில்வே கேட்டை உடைத்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு 7 ஆண்டு சிறை..

error: Content is protected !!