திருச்சியில் நகைப்பட்டறையில் 7¼ பவுன் நகைகள் திருட்டு
திருச்சி பெரிய கம்மாள தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(57). இவர் தனது நகை பட்டறையை நேற்று இரவு பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை வந்து பார்த்த போது, கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு… Read More »திருச்சியில் நகைப்பட்டறையில் 7¼ பவுன் நகைகள் திருட்டு
