முடிக்காணிக்கை முடித்து திரும்பியபோது விபத்து – 7 மாத குழந்தை பலி
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள எஸ்.கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதி அஸ்வத்-சவுமினி. இவர்கள் தற்போது ஐதராபாத் அருகே உள்ள சபில்கூடா பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுடைய 7 மாத ஆண் குழந்தை விரான்ஞ்.… Read More »முடிக்காணிக்கை முடித்து திரும்பியபோது விபத்து – 7 மாத குழந்தை பலி


