Skip to content
Home » தூத்துக்குடி மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய கனிமொழி…

தூத்துக்குடி மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிய கனிமொழி…

தூத்துக்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி உணவு, தண்ணீர், பால் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். உடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி

மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். மக்கள் அனைவரும் கனிமொழியுடன் உற்சாகமாக உரையாடினர். மேலும் கைக்கொடுத்து நன்றி தெரிவித்தனர்.  பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!