Skip to content
Home » சிதம்பரத்தில் மீண்டும் போட்டி….. திருமாவளவன் பேட்டி

சிதம்பரத்தில் மீண்டும் போட்டி….. திருமாவளவன் பேட்டி

திருமாவளவன் எம்.பி. இன்று  அரியலூர் வந்தார். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர்  நிருபர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் என்னுடைய சொந்த தொகுதி. இங்கு தான் போட்டியிடுவேன். இதில் சந்தேகம் வேண்டாம்.  ஒரு பொதுத் தொகுதி உள்பட 4 தொகுதிகள் கேட்டு உள்ளோம் விரைவில் தொகுதி் உடன்பாடு ஏற்படும்.

இவ்வாறு  அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!