Skip to content
Home » திருச்சியில் 16ம் தேதி வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு….

திருச்சியில் 16ம் தேதி வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு….

  • by Senthil

திருச்சி வனக்கோட்டம், வனத்துறையின் கீழ் இயங்கும் வண்ணத்துப்பூச்சி பூங்காவானது பராமரிப்பு பணிக்காக பிரதி செவ்வாய் வார விடுமுறை அனுசரிக்கப்பட்டு வந்த நிலையில் ஜனவரி 16ம் தேதி மாட்டுப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பூங்கா திறக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம் என திருச்சி மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!