Skip to content

பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய திருச்சி கலெக்டர்….

திருச்சி  மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார்  இன்று மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசினர் நடுநிலைப்
பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான “உங்களைத் தேடி உங்கள் ஊரில் ”

திட்டத்தின் கீழ் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். பின்னர் அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், தூய்மை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!