Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க வந்த கல்லூரி மாணவர் அடித்துக்கொலை….

திருச்சி ஸ்ரீரங்கம் கீதாபுரம் தடுப்பணை காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க வந்த, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சேர்ந்த ரஞ்சித் கண்ணன் ( 18) என்ற கல்லூரி மாணவர், கீதாபுரத்தை சேர்ந்த நபர்களால் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!