Skip to content
Home » திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு மகாலட்சுமி நகர் அவல நிலை….

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு மகாலட்சுமி நகர் அவல நிலை….

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு திருவரம்பூர் பகுதி மகாலெட்சுமி நகரில் நேற்று தார் ரோடு போட்டார்கள் , பல நாட்களாக தண்ணீர் வரவில்லை என பொது மக்கள் தெரிவித்தார்கள் . சனிக்கிழமை வந்து மாநகராட்சி ஊழியர்கள் குழி பறித்து சென்றார்கள். இவ்வளவு நாட்கள் தார் ரோடு போடாதவர்கள் மழை பெய்யும் நேரம் பார்த்து ரோடு போட்டார்கள் . இதில் வேடிக்கை என்னவென்றால் குடிநீர் குழாய் வேலை பாதி, தார் ரோடு வேலையும் பாதி , இந்த அவலநிலையை யாரிடம் சொல்வது என பொதுமக்கள் தவிக்கிறார்கள். இந்த பாதி வேலையை முழுமை செய்யுமா ? திருச்சி மாநகராட்சி என திருச்சி 40 வது வார்டு மகாலெட்சுமி நகர் பொது மக்கள்  வேதனை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!