Skip to content
Home » திருச்சியில் பொதுப்பணித்துறை -நீர்வளத்துறையின் மாநில பொதுக்கூட்டம்…

திருச்சியில் பொதுப்பணித்துறை -நீர்வளத்துறையின் மாநில பொதுக்கூட்டம்…

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையின் மாநில பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது.இதில் தமிழகம் முழுவதும் உள்ள 500 க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் தலைமையேற்றார்.உதவி பொறியாளர் சங்க திருச்சி கிளையில் தலைவர் ஐஸ்வர்யா மற்றும் செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் நடந்தது.பொறியாளர் பொதுக்குழு கூட்டத்திற்கு பாலகிருஷ்ணன் மாநில தலைவர் பொறியாளர் சங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.அமைப்புச் செயலாளர் மதன் வரவேற்பு உரை ஆற்றினார்.பொதுச் செயலாளர் தனசேகரன் தலைவர் சிவக்குமார் பொறியாளர் சங்க செயலாளர் சிவகுமார் சங்க பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.இப்பொது குழு கூட்டத்தில்11 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!