Skip to content
Home » காங்., சார்பில் திருச்சியில் அன்னதானம்….

காங்., சார்பில் திருச்சியில் அன்னதானம்….

  • by Senthil

திருச்சி மாவட்ட காங்கிரஸ் ஜங்ஷன் கோட்டம் சார்பாக ஆடி கிருத்திகை முன்னிட்டு ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில், ராஜீவ் காந்தி சிலை அருகில் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டெல் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர்

வழக்குரைஞர் எம் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் ரெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை பொது மக்களுக்கு வழங்கினர். இந்நிகழ்வில் சோசியல் மீடியா மாநிலத் தலைவர் அபு என்கிற அபுதாகர் சத்தியாகிரக உப்பு சத்தியாகிரக மாநில பொதுச் செயலாளர் பூக்கடை பன்னீர்,S.V பட்டேல்,INTUC முஸ்தபா முத்தாரம்மன், முஹம்மத் ஜானி,சுப்ரமணி,மணிவண்ணன்,வார்டு தலைவர்கள் கண்ணன் ,விஜய் பக்தன்,பெல்ட் சரவணன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!