குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 242 பேரில் 110 பேர் இறந்து விட்டதாக தற்போது தகவல் கிடைத்தது.
110 சடலங்கள் விபத்து நடந்த இடத்திலேயே மீட்கப்பட்டன. குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விமானத்தில் பயணித்தார். அவரது கதி என்னவென்று தெரியவில்லை எ முதலில் கிடைத்த தகவல் கூறியது. பின்னர் அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்து உள்ளது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்ட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.