Skip to content
Home » 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Senthil

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர் ,தேனி, திண்டுக்கல் , ஈரோடு,  சேலம், கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில்  கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 4ம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!