Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

July 2023

ஆந்திராவில் மீன் மழை…. வீதிகளில் துள்ளிய மீன்கள்… அள்ளி சமைத்தனர் மக்கள்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம்  மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வஜ்ரபு கொட்டூர் மண்டலம், வஜ்ரபு கோனேரு, பூபால பள்ளி, காளேஸ்வரி நகர்,… Read More »ஆந்திராவில் மீன் மழை…. வீதிகளில் துள்ளிய மீன்கள்… அள்ளி சமைத்தனர் மக்கள்

கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில் ராகுல்காந்திக்கு ஆயுர்வேத சிகிச்சை..

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் இறுதிச்சடங்கு கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி புனித ஜார்ஜ் ஆர்ததோடக்ஸ் தேவாலயத்தில் நடந்தது. அதில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அவர் கேரளாவில் தங்கியிருந்து ஆயுர் வேத சிகிச்சை பெற… Read More »கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில் ராகுல்காந்திக்கு ஆயுர்வேத சிகிச்சை..

திருச்சியில் செஸ் போட்டி… 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பற்கேற்பு…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள டாக்டர். ராமன் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக பிரத்தேகமாக செஸ் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் செஸ் போட்டி… Read More »திருச்சியில் செஸ் போட்டி… 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பற்கேற்பு…

துபாயில் இருந்து 10 கிலோ தக்காளியுடன் மும்பை வந்த பெண்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோரிடம்,  விலை உயர்ந்த ஆபரணங்கள், சேலை, துணிமணிகள்,  எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன், டிவி  அழகு சாதன பொருட்கள், பாடி ஸ்பிரே போன்றவற்றை  வாங்கி வரும்படி  குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் கூறுவார்கள்.… Read More »துபாயில் இருந்து 10 கிலோ தக்காளியுடன் மும்பை வந்த பெண்

திருச்சியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மகேஷ்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் 8213 மாணவர்களுக்கும் 12,186 மாணவிகளுக்கும் என மொத்தமாக 20399 மிதிவண்டிகளை வழங்க இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – இந்நிலையில் இதன் அடிப்படையில் இன்று பொன்மலை பட்டியில் 448 மாணவிகளுக்கு… Read More »திருச்சியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் மகேஷ்….

2ஆண்டு சிறை…ராகுல் அப்பீல் ……இன்று உச்சநீதிமன்றம் விசாரணை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி’ பெயர் தொடர்பாக கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது குஜராத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. புர்னேஷ்… Read More »2ஆண்டு சிறை…ராகுல் அப்பீல் ……இன்று உச்சநீதிமன்றம் விசாரணை

மனைவிக்கு மது கொடுத்து, நண்பனுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்…. கோவையில் பகீர்

கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன். கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான… Read More »மனைவிக்கு மது கொடுத்து, நண்பனுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்…. கோவையில் பகீர்

ராஜஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 10… Read More »ராஜஸ்தானில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

திருமணம் செய்வதாக கூறி பணம்…..விசிக நிர்வாகி விக்ரமன் மீது பெண் வக்கீல் பகீர் புகார்

சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் கிருபா முனுசாமி. இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ‘பிக்பாஸ்’ பிரபலம் விக்ரமன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.… Read More »திருமணம் செய்வதாக கூறி பணம்…..விசிக நிர்வாகி விக்ரமன் மீது பெண் வக்கீல் பகீர் புகார்

அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பீல்…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

அமலாக்கத்துறையில்  கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறிய தீர்ப்பில், செந்தில் பாலாஜியின் கைது… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பீல்…. உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

error: Content is protected !!