Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

July 2023

22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழாவை ஒட்டி வரும் 22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் பூரம் நட்சத்திர… Read More »22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….

விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆசை….நடிகர் சிவகார்த்திகேயன் !

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. கோழையாக இருக்கும் ஒருவன் திடீரென வீரனாக மாறும் கதை தான் இந்த படம்.  கடந்த 14-ஆம் திரையரங்குகளில் வெளியாக இப்படம் நல்ல விமர்சனங்களை… Read More »விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆசை….நடிகர் சிவகார்த்திகேயன் !

பெரம்பலூர் மாவட்டத்தில் மனுவிசாரணை கண்காணிப்பு மையம்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் பொதுமக்களிடம் பெறப்படும் புகார்மனுக்களின் விசாரணையை கண்காணிக்கும் வகையில் முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட அறையை இன்று 20.07.2023 -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி திறந்து வைத்தார்கள்.… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் மனுவிசாரணை கண்காணிப்பு மையம்….

திருச்சியில் தங்கம் விலை…

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,560 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,570 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம்… Read More »திருச்சியில் தங்கம் விலை…

திருச்சி ஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவரம்பூரை அடுத்த கீழக்குறிச்சி ஊராட்சி, நத்தமாடிப்பட்டி கிராமத்தில் புள்ள பொதுக்குளத்தில் மீன் பிடிப்பதற்காக ஏற்பட்ட தகராறில், மக்கள் உரிமை கூட்டணி கட்சியில் உள்ள ஜோசப் என்பவர், பணம் கொடுத்தால் தான் மீன்பிடிக்க… Read More »திருச்சி ஐஜி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்…

மணிப்பூர் சம்பவம்…1800 மணி நேரம் கழித்து பிரதமர் பேசுகிறார்…. காங். கண்டனம்

மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு சமூகத்தினரிடையே உருவான மோதல் கலவரமாக மாறி வீடுகள், கட்டிடங்கள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் தாக்கப்பட்டு, பலர் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களில் புகலிடம் தேடும்… Read More »மணிப்பூர் சம்பவம்…1800 மணி நேரம் கழித்து பிரதமர் பேசுகிறார்…. காங். கண்டனம்

டெண்டர் முறைகேடு……உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கேவியட்

டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச்… Read More »டெண்டர் முறைகேடு……உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கேவியட்

சந்திரயான் 3… நான்காம் கட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டது

நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில்… Read More »சந்திரயான் 3… நான்காம் கட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டது

மணிப்பூர் விவகாரம்….எதிர்கட்சிகள் போர்….. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். குறிப்பாக அவையின் மற்ற… Read More »மணிப்பூர் விவகாரம்….எதிர்கட்சிகள் போர்….. நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

விலைவாசி உயர்வை கண்டித்து திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்து இருந்தார். அதன்படி  திருச்சி தெற்கு வடக்கு மற்றும் மாநகர்… Read More »விலைவாசி உயர்வை கண்டித்து திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!