Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

June 2024

அரியலூர், தஞ்சையில் போலி டாக்டர்கள் கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் வடவீக்கத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம்  திருவலஞ்சுழி நடுபடுைகை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்ததாக… Read More »அரியலூர், தஞ்சையில் போலி டாக்டர்கள் கைது

தேர்தல் நடத்தை விதிகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த மார்ச் 16-ந் தேதி வெளியிட்டது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ந் தேதி… Read More »தேர்தல் நடத்தை விதிகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிகிறது

கடன் கேட்டு சென்ற ஆசிரியை…. பைனான்சியர் இதயத்தை திருடினார்…. தஞ்சையில் ருசிகரம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி  அடுத்த பெருமகளூரை சேர்ந்தவர் அனுஷ்வர்யா (24) எம்.ஏ.,பிஎட் பட்டதாரி. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த தாழையூத்து பட்டியை சேர்ந்தவர் மகேஷ்குமார் (33). இவர், பேராவூரணி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி… Read More »கடன் கேட்டு சென்ற ஆசிரியை…. பைனான்சியர் இதயத்தை திருடினார்…. தஞ்சையில் ருசிகரம்

என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள்…. சுரேஷ்கோபியிடம் தோற்ற முரளிதரன்(காங்) உருக்கம்

கேரள மாநிலம் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இதன் மூலம் கேரளாவில் பா.ஜனதா கால் பதித்தது. சுரேஷ் கோபியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்… Read More »என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள்…. சுரேஷ்கோபியிடம் தோற்ற முரளிதரன்(காங்) உருக்கம்

13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு..

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..  தென் மாநில பகுதிகளின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை,… Read More »13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு..

உலககோப்பை கிரிக்கெட்.. வெற்றியுடன் துவக்கியது இந்தியா.. ரோகித் அபாரம்

அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுன்டி மைதானத்தில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற… Read More »உலககோப்பை கிரிக்கெட்.. வெற்றியுடன் துவக்கியது இந்தியா.. ரோகித் அபாரம்

என்டிஏ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மோடி..

டில்லியில் பிரதமரின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நிறைவுப்பெற்றது. அதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நட்டா, பீகார் முதல்வர் நிதீஷ்குமார், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு… Read More »என்டிஏ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மோடி..

சந்திரபாபு-நிதீஷ் மிரட்ட முடியாது.. வேற வழியில் ரூட் எடுக்கும் பாஜக..

லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பா.ஜ., மட்டும் தனித்து 240 இடங்கள் கிடைத்து உள்ளது. சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 தொகுதிகளும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு… Read More »சந்திரபாபு-நிதீஷ் மிரட்ட முடியாது.. வேற வழியில் ரூட் எடுக்கும் பாஜக..

இன்று சுற்று சூழல் தினம்….கரூரில் மரக்கன்று நட்டார் நீதிபதி

நாடு முழுவதும் இன்று சுற்றுச்சூழல் தினம்  அனுசரித்து வரும் நிலையில் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட வனத்துறை சார்பில் சுமார் 50 க்கும் மேற்பட்ட அத்தி நாவல். மகிழம்.ஆவி.மந்தாரை. ஆல் போன்ற பல்வேறு… Read More »இன்று சுற்று சூழல் தினம்….கரூரில் மரக்கன்று நட்டார் நீதிபதி

28ஆண்டுகளுக்கு பின்னர் கோவை தந்த திமுக எம்.பி. …….. கணபதி ராஜ்குமார்

கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி-யிடம் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டார். அப்போது அமைச்சர் டி ஆர் பி ராஜா… Read More »28ஆண்டுகளுக்கு பின்னர் கோவை தந்த திமுக எம்.பி. …….. கணபதி ராஜ்குமார்

error: Content is protected !!