Skip to content

June 2024

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு.. விசிக நிர்வாகியிடம் எஸ்ஐடி விசாரணை

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஜூலை 17-ம் தேதி பள்ளி வளாகத்தில் பெரும்… Read More »கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு.. விசிக நிர்வாகியிடம் எஸ்ஐடி விசாரணை

தஞ்சையில் கொத்தடிமைகளாக வாத்து மேய்த்த ஆந்திர சிறுவர்கள் மீட்பு ..

  • by Authour

தஞ்சை அருகே மருங்குளத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் 2 சிறுவர்கள் கொத்தடிமைகளாக வாத்து மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தஞ்சை சைல்டு லைன் அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தொழிலாளர் உதவி ஆய்வாளர்,… Read More »தஞ்சையில் கொத்தடிமைகளாக வாத்து மேய்த்த ஆந்திர சிறுவர்கள் மீட்பு ..

டி20 கிரிக்கெட்.. ஜடேஜாவும் ஒய்வு அறிவிப்பு..

  • by Authour

டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்காவை வெற்றி பெற்று இந்தியா கோப்பையை வென்றது. இந்தபோட்டிகளில் விளையாடிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் டி20 கிரிக்கெட் போட்டிகளில்… Read More »டி20 கிரிக்கெட்.. ஜடேஜாவும் ஒய்வு அறிவிப்பு..

அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை..  மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் அடுத்த… Read More »அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

உங்களிடம் நிதி கேட்க நாங்கள் பட்ட கஷ்டம் இப்ப தெரிகிறதா?.. துரைமுருகன் கிண்டல்..

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியபோது, ‘‘தமிழகத்தில் 30இடங்களில் ஐடி பார்க் அமைக்க கோரிக்கை வந்துள்ளது. ஆனால், இந்த நிதியாண்டுக்கு ஐடி துறைக்கு ரூ.119 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து… Read More »உங்களிடம் நிதி கேட்க நாங்கள் பட்ட கஷ்டம் இப்ப தெரிகிறதா?.. துரைமுருகன் கிண்டல்..

கோவை… புத்தாக்க மையம் ஆரம்பம் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

கோயம்புத்தூர் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் பிக்பாங்க் 2024 என்ற பெயரில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள நேஷனல் மாடல் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார்… Read More »கோவை… புத்தாக்க மையம் ஆரம்பம் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து மாரத்தான் போட்டி…

  • by Authour

பொதுமக்களிடையே இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோஜோன் மால் சார்பாக கோ க்ரீன் மாரத்தான் போட்டி நடைபெற்றது.இதனை கோவை மாநகர காவல்துறை… Read More »இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து மாரத்தான் போட்டி…

67 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்… 2 பேர் கைது….

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை காவல் நிலைய போலீசாருக்கு வெளிமாநில மது பாட்டிகள் விற்பனை  செய்து வருவதாக ரகசிய தகவல் வந்ததின்பேரில் ஆனைமலை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி உத்தரவின் பேரில் ஆனைமலை… Read More »67 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் பறிமுதல்… 2 பேர் கைது….

கரூர்… மயானத்திற்கு செல்லசாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் அருகே அமைந்துள்ள வடுகப்பட்டி பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் மயானம் உள்ளது. மயானத்திற்கு செல்வதற்கு சரியாக சாலை வசதி… Read More »கரூர்… மயானத்திற்கு செல்லசாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை

தற்கொலை படை தாக்குதல்… 18 பேர் உயிரிழப்பு…

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நைஜீரியாவின் பர்னோ மாகாணம் குவாசா நகரில் திருமண… Read More »தற்கொலை படை தாக்குதல்… 18 பேர் உயிரிழப்பு…

error: Content is protected !!