Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

3 தேசிய விருதுகளை தட்டித் தூக்கிய பார்க்கிங்..

  • by Authour

டெல்லியில் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு, 71ஆவது தேசிய திரைப்பட விருது வென்ற திரைக்கலைஞர்களுக்கு விருதை வழங்கி கவுரவித்தார். தமிழகத்தில் இருந்து Parking திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை திரு. எம்.… Read More »3 தேசிய விருதுகளை தட்டித் தூக்கிய பார்க்கிங்..

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க அக்டோபர்.24 வரை தடை நீட்டிப்பு

  • by Authour

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஏப்ரல் 30 முதல் இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. இதன்மூலம், பாகிஸ்தான் விமான நிறுவனங்களின்… Read More »இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க அக்டோபர்.24 வரை தடை நீட்டிப்பு

கோவை-போட்டோ ஸ்டுடியோவில் ரூ.6லட்சம் மதிப்புள்ள லேப்டாப்-கேமராக்கள் திருட்டு…

கோவை பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் பொள்ளாச்சி பல்லடம் சாலை குப்புசாமி லே-அவுட் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கேமராக்கள், ட்ரோன் கேமரா, உள்ளிட்ட புகைப்பட வீடியோ சம்பந்தப்பட்ட கேமராக்கள் வாடகைக்கு… Read More »கோவை-போட்டோ ஸ்டுடியோவில் ரூ.6லட்சம் மதிப்புள்ள லேப்டாப்-கேமராக்கள் திருட்டு…

சிஐடியூ மறியல்… திருச்சியில் 68 பேர் கைது..

மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு நிர்வாகமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். அரசாணை 950, நாள் : 8.8.1990 ன் படி தடை செய்யப்பட்ட 19 இடங்களில் பணி செய்திடும் ஒப்பந்த… Read More »சிஐடியூ மறியல்… திருச்சியில் 68 பேர் கைது..

அரசு செவிலியரிடம் 5 பவுன் நகை பறிப்பு… கொள்ளையர்கள் எஸ்கேப்… திருச்சியில் துணிகரம்..

திருச்சி மன்னார்புரத்தில் இன்று காலை கணவனுடன் வேலைக்குச் சென்ற அரசு மருத்துவமனை செவிலியரிடம் ஐந்து பவுன் நகை பறித்துச் சென்ற குல்லா அணிந்து வந்த மர்ம கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.… Read More »அரசு செவிலியரிடம் 5 பவுன் நகை பறிப்பு… கொள்ளையர்கள் எஸ்கேப்… திருச்சியில் துணிகரம்..

திருச்சி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விலையில் விற்பனை…தொடக்கம்

  • by Authour

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளிக்கான முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று… Read More »திருச்சி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விலையில் விற்பனை…தொடக்கம்

எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தியேட்டர் ஊழியர் பலி..

சென்னை இராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், பிவிஆர்-எஸ்கேப் தியேட்டரில், புரஜெக்டர்களை எடுத்துச் செல்ல உதவும் ஹைடிராலிக் லிப்ட் பரமாரிப்பு பணி நடைபெற்றது.அப்போது திடீரென ஹைட்ராலிக் இயந்திரம் மேல்நோக்கி சென்றதால், கட்டடத்தின் மேல்தளத்தில் மோதி… Read More »எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தியேட்டர் ஊழியர் பலி..

நடிகர்கள் துல்கர் சல்மான் – பிருத்விராஜின் வீடுகளில் சுங்கத்துறை சோதனை

கொச்சி பூட்னில் இருந்து இந்தியாவிற்கு போலி பதிவுகள் மூலம் வாகனங்களை கொண்டு வந்து வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்காணிக்கும் நோக்கில், கேரளா முழுவதும் பல இடங்களில் சுங்கத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு… Read More »நடிகர்கள் துல்கர் சல்மான் – பிருத்விராஜின் வீடுகளில் சுங்கத்துறை சோதனை

மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை உடனே விடுவிக்க வேண்டும்..முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குறித்து கேள்வி எழுப்பினார். “8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஜிஎஸ்டி மறுசீரமைப்பை செய்திருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல… Read More »மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை உடனே விடுவிக்க வேண்டும்..முதல்வர் ஸ்டாலின்

கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி அப்செட்..

  • by Authour

அதிமுக.வில் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற முக்கிய நிர்வாகிகள் மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த காரணத்தால் அதிமுக.வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகக் கருதப்பட்ட செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. செங்கோட்டையனின்… Read More »கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி அப்செட்..

error: Content is protected !!