Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

அதிமுக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தகவலின்படி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் ராயப்பேட்டை போலீசார்… Read More »அதிமுக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி…

அமைச்சர் ஐ. பெரியசாமி, உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார்ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜிஎம் மருத்துவமனையில்… Read More »அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி…

தூத்துக்குடியில் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் ஆலை… அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவு

தூத்துக்குடியில் ரூ. 1,156 கோடி முதலீட்டில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் அமைக்கிறது என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அல்லிகுளம் சிப்காட்டில் 60 ஏக்கரில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஆலை… Read More »தூத்துக்குடியில் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் ஆலை… அமைச்சர் டிஆர்பி ராஜா பதிவு

விக்ரம்பிரபு, சாய்பல்லவி-அனிருத் கலைமாமணி விருது… தமிழக அரசு அறிவிப்பு

2021, 2022, 20236 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. இசையமைப்பாளர் அனிருத், நடிகர் விக்ரம் பிரபு, திரைப்பட நடனக் கலைஞர் சாண்டி , எனப்படும் சந்தோஷ்குமாருக்கு கலைமாமணி அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஜே.சூர்யாவுக்கு 2021ஆம்… Read More »விக்ரம்பிரபு, சாய்பல்லவி-அனிருத் கலைமாமணி விருது… தமிழக அரசு அறிவிப்பு

தவெக இளைஞர்கள் ரீல்ஸ்….கரூர் அருகே தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

  • by Authour

கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தை பொக்ளின் கொண்டு சுத்தம் செய்துள்ளனர் இளைஞர்கள் – அதனை வீடியோவாக ஒளிப்பதிவு செய்த இளைஞர்கள் தவெக சார்பில் பள்ளி வளாகம் சுத்தம் செய்ததாக கூறி ரீல்ஸ் வெளியிட்ட… Read More »தவெக இளைஞர்கள் ரீல்ஸ்….கரூர் அருகே தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

கிணற்றில் ஓஎன்ஜிசி ஆயில் எடுப்பதை.. தடுப்பது குறித்து ஆர்டிஓ அமைதிக்கூட்டம்..

  • by Authour

மயிலாடுதுறை அருகே தேரழுந்தூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓஎன்ஜிசியால் கைவிடப்பட்ட எண்ணெய் கிணற்றிலிருந்து மீண்டும் ஆயில் எடுப்பதை தடுக்கக் கோரி போராட்டம் நடத்திய மீத்தேன் எதிர்ப்புக்கூட்டமைப்பு மற்றும் ஊர் பொதுமக்கள் கடந்த 15ஆம் தேதி… Read More »கிணற்றில் ஓஎன்ஜிசி ஆயில் எடுப்பதை.. தடுப்பது குறித்து ஆர்டிஓ அமைதிக்கூட்டம்..

கோவை-காட்டுயானைகள் அட்டூழியம்… வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை

கோவை, பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி நரி முடக்கு வனப்பகுதியை ஒட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது இங்கு அவ்வப்போது காட்டுப் பன்றிகள் மற்றும் யானைகள் முகாம் இடுவது வழக்கமாக இருந்து வருவதால் வனத்துறை அனுமதியுடன்… Read More »கோவை-காட்டுயானைகள் அட்டூழியம்… வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை

நடிகர் சூர்யாவின் பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி.. 4 பேர் கைது

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்கள். கொலை, கொள்ளை, மோசடி, பாலியல் வன்கொடுமை ஆகியவை அதிகளவு நடப்பதாக புகார் உள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா பாதுகாவலரிடம் ரூ.42… Read More »நடிகர் சூர்யாவின் பாதுகாவலரிடம் ரூ.42 லட்சம் மோசடி.. 4 பேர் கைது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு…

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.84,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.   ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.10,600க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் சவரன் ரூ.2800 அதிகரித்த நிலையில்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைவு…

பிரபல இயக்குநர் திடீர் மரணம்..

  • by Authour

பிரபு தேவாவின் 2001 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை படமான மணத்தை திருடிவிட்டாய் படத்தின் இயக்குனர் ஆர்.டி. நாராயணமூர்த்தி செவ்வாய்க்கிழமை காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்… Read More »பிரபல இயக்குநர் திடீர் மரணம்..

error: Content is protected !!