Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

அக்டோபர் 1ம் தேதி முதல் ஆதார் சேவை கட்டணம் உயர்வு

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அடையாள ஆவணமாகப் பயன்படும் ஆதார் அட்டையின் சேவைகள் வங்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பல துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம், அக்டோபர் 1ம்… Read More »அக்டோபர் 1ம் தேதி முதல் ஆதார் சேவை கட்டணம் உயர்வு

வேலூரில் மிளகாய்ப்பொடியைத் தூவி கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பவள தெருவை சேர்ந்தவர் வேணு. இவருக்கு 4 வயதில் மகன் உள்ளார். மகனை நேற்று மதியம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வேணு தனது பைக்கில் அழைத்து வந்தார். வீட்டு வாசலில்… Read More »வேலூரில் மிளகாய்ப்பொடியைத் தூவி கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு

லடாக்கில் வெடித்தது கலவரம்… பாஜக அலுவலகத்திற்கு தீவைத்ததால் பரபரப்பு…

ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் ஒன்றாக இருந்தது. 2019ம் ஆண்டு இவை இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு யுனியன் பிரதேசங்களாக மாறியது. அப்போது முதலே லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கூறி… Read More »லடாக்கில் வெடித்தது கலவரம்… பாஜக அலுவலகத்திற்கு தீவைத்ததால் பரபரப்பு…

அரசு அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்.. திருச்சி கோர்ட்டில் அதிமுகவினர் ஆஜர்…

  • by Authour

கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு அமுலில் இருந்த பொழுது திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அப்போது திருச்சி மாநகர் மாவட்ட… Read More »அரசு அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்.. திருச்சி கோர்ட்டில் அதிமுகவினர் ஆஜர்…

விஜய்-தவெக நிர்வாகிகளை கண்டித்து… திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் மரக்கடை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தரைக் கடை சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன், தரைக்கடை மாவட்ட செயலாளர்… Read More »விஜய்-தவெக நிர்வாகிகளை கண்டித்து… திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

கரூர் மாணவர்கள் 12 பேர் பென்காக் சிலாட் போட்டிக்கு தேசிய அளவில் தேர்வு

  • by Authour

கரூர் மாவட்டம்: கரூர் சேர்ந்த மாணவர்கள் 12 பேர் பென்காசிலாட் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு கடந்த மாதத்தில் . விழுப்புரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 30, 31 தேதிகளில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற… Read More »கரூர் மாணவர்கள் 12 பேர் பென்காக் சிலாட் போட்டிக்கு தேசிய அளவில் தேர்வு

கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்…

நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் உருவான கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .இவர் தமிழ்நாடு அரசு விருது ,சைமா விருது மற்றும் பிலிம் பேர் விருது போன்ற… Read More »கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம்…

சர்வதேச சைகை மொழி தினம்.. காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, கரூரில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில், விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சி தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. ஆண்டு தோறும் செப்., 23ல், சர்வதேச சைகை மொழி… Read More »சர்வதேச சைகை மொழி தினம்.. காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

அரவக்குறிச்சி அருகே மெடிக்கல் ஷாப்பில் ரூ.52,000 பணம் கொள்ளை..

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த முகமது இக்பால், வயது 50. அண்ணாநகர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார்.வழக்கம்போல் நேற்று (23.09.2025) இரவு 10 மணியளவில் கடையை பூட்டி… Read More »அரவக்குறிச்சி அருகே மெடிக்கல் ஷாப்பில் ரூ.52,000 பணம் கொள்ளை..

எடப்பாடியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது… டிடிவி

2026 சட்டமன்றத் தேர்தல் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை நாங்கள் பாஜக கூட்டணிக்கு வர மாட்டோம் என டிடிவி தினகரன் திட்டவட்டமாக அறிவித்தார். சென்னை அடையாறில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இபிஎஸ்… Read More »எடப்பாடியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது… டிடிவி

error: Content is protected !!