Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த ஐயப்பன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் தனது இரு மகள்களுக்கும் நீதித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடி செய்ததாக… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது

தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் உடல் நலக் குறைவால் காலமானார்

  • by Authour

தமிழ்நாடு அரசு எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக இருந்தவர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் (56). கொரோனா பேரிடர் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் ஆனார். அவருக்குச் சமீபத்தில் மூளையில்… Read More »தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் உடல் நலக் குறைவால் காலமானார்

உத்தர பிரதேசத்தில் பெண் போலீஸ் படையின் முதல் என்கவுன்ட்டர்

உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் ஜிதேந்திரா (22). செயின் பறிப்பு, கொள்ளை மற்றும் திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் ஜிதேந்திராவுக்கு எதிராக பதிவாகி உள்ளன. அவரை பிடிக்க பல்வேறு முயற்சிகள்… Read More »உத்தர பிரதேசத்தில் பெண் போலீஸ் படையின் முதல் என்கவுன்ட்டர்

கல்லூரி மாணவிகளுக்கு சாமியார் பாலியல் தொல்லை

டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் பிரபல ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி என்பவர் இதன் இயக்குநராக உள்ளார். இந்த ஆசிரமத்திற்கு உட்பட்டு, ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்… Read More »கல்லூரி மாணவிகளுக்கு சாமியார் பாலியல் தொல்லை

3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த… Read More »3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 45 வயது பெண் போக்சோவில் கைது..!

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவர். இவர் கடலூர் பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவதன்று கல்லூரிக்கு… Read More »17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை… 45 வயது பெண் போக்சோவில் கைது..!

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு

  • by Authour

தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அக்.,2ம் தேதி தசராவும், அக்., 20ம் தேதி… Read More »ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு

புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி உண்ணாவிரத போராட்டம்

  • by Authour

புதுச்சேரியின் உருளையன்பேட்டை தொகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீரில் கழிவுநீர் கலந்தது. இதை குடித்த பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலப்பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில்… Read More »புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி உண்ணாவிரத போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பது இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.கடந்த மாதம் 13ஆம் தேதி நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை

விசாரணை கைதி மரண வழக்கில் எஸ்.ஐ உள்பட 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம், குட்டி பழனி என்கிற பழனி குடிபோதையில் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல சென்னை கோட்டூர்புரம் போலீசார் முயற்சி… Read More »விசாரணை கைதி மரண வழக்கில் எஸ்.ஐ உள்பட 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை

error: Content is protected !!