Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

திருச்சி கோ-ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை.. அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சி பெரியகடை வீதியில் உள்ள கோ.ஆப்டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலையத்தில் தீபாவளி – 2025 முன்னிட்டு நடைபெறும் கைத்தறி கண்காட்சி விற்பனையை அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார். பின்னர் புதிய இரகங்களை பார்வையிட்டார். தமிழக… Read More »திருச்சி கோ-ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை.. அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

கோவை…சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு.. மனித சங்கிலி பிரச்சாரம்

கோவை, மாவட்ட நிர்வாகம், கோவை மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் அறக்கட்டளை இணைந்து, சமீபத்தில் கோவை மாநகரில் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு பிரச்சாரமான ‘நான்… Read More »கோவை…சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு.. மனித சங்கிலி பிரச்சாரம்

கோவை… குழந்தைகள் காப்பகத்தில் பெல்டால் சிறுவனை கொடூரமாக தாக்கும் நபர்

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில், பல்வேறு தொழில்கள் நடந்து வருகிறது. தொழில் நகரமாக கோவையில், பல லட்சக் கணக்கான மக்கள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் தங்கி தொழில்… Read More »கோவை… குழந்தைகள் காப்பகத்தில் பெல்டால் சிறுவனை கொடூரமாக தாக்கும் நபர்

தமிழ்நாட்டில் ஸ்டார் டப் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது – அமைச்சர் அன்பரசன் !!!

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் உலகத் தொழில் மாநாடு கோவை கொடிசியாவில் நடைபெற உள்ளது இதை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் குறு, சிறு… Read More »தமிழ்நாட்டில் ஸ்டார் டப் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது – அமைச்சர் அன்பரசன் !!!

ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து வழக்கில் அக்.30ம் தேதி தீர்ப்பு..

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து வழக்கில் அக்டோபர்.30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை குடும்பநல நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக கூறி விவகாரத்து கேட்டுள்ளனர். வழக்கில் இன்று இருவரும்… Read More »ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து வழக்கில் அக்.30ம் தேதி தீர்ப்பு..

அரியலூர் M.R பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் …

  • by Authour

அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி மற்றும் திருச்சி மண்டல தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.  தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரி மற்றும் திருச்சி மண்டல தமிழ்நாடு… Read More »அரியலூர் M.R பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் …

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிப்பு… 2 வாலிபர்கள் பாண்டிசேரியில் கைது

சென்னையை சேர்ந்த அஞ்சலை (52) என்பவர் ரயிலில் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக திருப்பூர் சென்றுள்ளார். அப்போது 2 வாலிபர்கள் நோட்டமிட்டு கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை லாவகமாக பறித்து சென்றுள்ளனர். இதனால் மூதாட்டி… Read More »ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிப்பு… 2 வாலிபர்கள் பாண்டிசேரியில் கைது

அரிதாகப் பூத்த மலர்தான் தம்பி KPY பாலா… சீமான் ஆதரவு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேபிஒய் பாலாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல கோடி மக்கள் வறுமையில் வாடும் இந்த நாட்டில், உதவி செய்யும்… Read More »அரிதாகப் பூத்த மலர்தான் தம்பி KPY பாலா… சீமான் ஆதரவு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து.. சென்னை குடும்ப நல கோர்ட்டில் இன்று தீர்ப்பு

  • by Authour

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் காதலித்து வந்தனர். 10 ஆண்டுகள் காதலர்களாக இருந்தவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு விவாகரத்தை அறிவித்தார்கள்.இந்த… Read More »ஜிவி பிரகாஷ் விவாகரத்து.. சென்னை குடும்ப நல கோர்ட்டில் இன்று தீர்ப்பு

வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய… Read More »வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா

error: Content is protected !!