Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி போராட்டம்…4 பேர் பலி.. ஊரடங்கு அமல்

லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 2021 முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2019-ல் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் லடாக் யூனியன்… Read More »லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி போராட்டம்…4 பேர் பலி.. ஊரடங்கு அமல்

தபால் வாக்குகள் நடைமுறையில் மாற்றம் -தேர்தல் ஆணையம்!

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தபால் வாக்குகளை எண்ணும் முறையில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாக்கெண்ணிக்கையை வெளிப்படையாகவும் திறமையாகவும் மாற்றுவதற்காகவும், தபால் வாக்குகளின் முடிவுகளை EVM வாக்குகளுடன் ஒருங்கிணைப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2025 பிஹார்… Read More »தபால் வாக்குகள் நடைமுறையில் மாற்றம் -தேர்தல் ஆணையம்!

SPB நினைவு நாள் .. உன்னை நினைக்காத நாளில்லை…வைரமுத்து எமோஷனல்!

இன்று (செப்டம்பர் 25, 2025) புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் (SPB) நினைவு நாளையொட்டி, ரசிகர்கள் பலரும் அவர் பாடியதில் மறக்க முடியாத பாடல் என்னவோ அந்த பாடல்களை பகிர்ந்து தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து… Read More »SPB நினைவு நாள் .. உன்னை நினைக்காத நாளில்லை…வைரமுத்து எமோஷனல்!

நாமக்கல்லில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் செப்டம்பர் 27ம் தேதி அன்று சனிக்கிழமை நாமக்கல் மற்றும் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஆரம்பத்தில் சேலம் மற்றும் நாமக்கலில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,… Read More »நாமக்கல்லில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி

“பாஜக கூட்டணியை விட்டு அதிமுக பிரியலாம்”…கடம்பூர் ராஜூ

இன்னும் தேர்தலுக்கு 6,7 மாதங்கள் உள்ள நிலையில் முன்னாள் புதிய கூட்டணி அமையலாம் அல்லது இருக்கும் கூட்டணியில் இருந்து விலகலாம் கூட்டணி அமைப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர்… Read More »“பாஜக கூட்டணியை விட்டு அதிமுக பிரியலாம்”…கடம்பூர் ராஜூ

ரயிலை கவிழ்க்க சதி… 6 பேர் கைது.. கோவையில் அதிர்ச்சி

கோவையில் இருந்து இருகூர் வழியாக சிங்காநல்லூர் செல்லும் ரயில் பாதையில் சூர்யா நகர் என்ற பகுதியில் கடந்த 22 ஆம் தேதி தண்டவாளத்தில் மரக்கட்டைகள் இருப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதுகுறித்து… Read More »ரயிலை கவிழ்க்க சதி… 6 பேர் கைது.. கோவையில் அதிர்ச்சி

குளித்தலை அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு… பொதுமக்கள் போராட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீரனூர் ஊராட்சி பகுதிகளில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கீரனூர் ஊராட்சி குன்னுடையான் கவுண்டம்பட்டியில் நான்கு காற்றாலைகள் தற்போது நிறுவப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று… Read More »குளித்தலை அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு… பொதுமக்கள் போராட்டம்

திருவையாறில் மின்கசிவு… ஜவுளி கடை முற்றிலும் எரிந்து நாசம்..

தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியில் பிரபல ஜவுளிக்கடை இயங்கி வருகிறது இன்று அதிகாலை மூன்று மணிக்கு திடீரென தீ எரிந்து நிலையில் மல மலவென கடை முழுவதும் கொழுந்து விட்டு எறிந்தது தகவல் அறிந்த… Read More »திருவையாறில் மின்கசிவு… ஜவுளி கடை முற்றிலும் எரிந்து நாசம்..

காப்பகத்தில் குழந்தையை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்… கலெக்டர் உறுதி

கோவையில் உயிர் அமைப்பின் சார்பில் அவிநாசி சாலை அண்ணா சிலை பகுதியில் இருந்து விமான நிலையம் வரை சாலை பாதுகாப்பு குறித்து மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர்… Read More »காப்பகத்தில் குழந்தையை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்… கலெக்டர் உறுதி

பள்ளி மாணவி பலாத்காரம்… வாலிபர் போக்சோவில் கைது…திருச்சி க்ரைம்..

போதை ஊசி, மாத்திரைகளுடன் 3 வாலிபர்கள் கைது  திருச்சி பொன்மலைப்பட்டி சாய்பாபா கோவில் அருகில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார்… Read More »பள்ளி மாணவி பலாத்காரம்… வாலிபர் போக்சோவில் கைது…திருச்சி க்ரைம்..

error: Content is protected !!