Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. மஞ்சள் அலர்ட்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, 25-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. மஞ்சள் அலர்ட்

பெயர்-படங்களை பயன்படுத்த தடை கோரி… நடிகர் நாகர்ஜூனா வழக்கு

தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா பெயர் படங்களை பயன்படுத்த தடை கோரி நாகர்ஜூனா வழக்கு தொடர்ந்துள்ளார். அனுமதி இன்றி பெயர் படங்களை பயன்படுத்த கூடாது. டில்லி உயர்நீதி மன்றத்தில் நாகர்ஜூனா வழக்கு தொடர்ந்துள்ளார்.  சமீபத்தில் நடிகை… Read More »பெயர்-படங்களை பயன்படுத்த தடை கோரி… நடிகர் நாகர்ஜூனா வழக்கு

மறைந்த பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…

உடல்நலக்குறைவால் காலமான ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசில் எரிசக்தி செயலாளராக இருந்தவர் பீலா வெங்கடேசன். இவர் உடல்நலக்குறைவு காரணமாக தரமணியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில்… Read More »மறைந்த பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…

அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை.. செங்கோட்டையன்

அ.தி.மு.க.வில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன், நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தாக வெளியான தகவல் தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக வெடித்திருந்தது. இந்த செய்தி உண்மையான தகவலா இல்லையா… Read More »அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை.. செங்கோட்டையன்

அரியலூர்… கோதண்ட ராமசாமி கோவிலில் கொடியேற்றம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு கோதண்ட ராமசாமி ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவிலில் ஆகும். இக்கோவிலில் தசாவதார சிற்பங்கள் ஆறடி உயரத்தில் உள்ள ஒரே கோவிலாகவும், வில்லேந்திய ஸ்ரீதேவி… Read More »அரியலூர்… கோதண்ட ராமசாமி கோவிலில் கொடியேற்றம்..

வால்பாறை… ”கொம்பன்-கபாலி யானை” சாலையை மறித்து அட்டகாசம்….

வால்பாறை சாலக்குடி செல்லும் சாலையில் கொம்பன் கபாலி சாலை மறித்து அட்டகாசம், விரட்டும் பணியில் வனத்துறையினர், வால்பாறை-செப்-24 கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன தற்போது… Read More »வால்பாறை… ”கொம்பன்-கபாலி யானை” சாலையை மறித்து அட்டகாசம்….

போட்டிக்கு நீங்க ரெடியா…களத்துக்கு நாங்க ரெடி… கரூரில் VSB பேச்சு…

கரூரில் மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட மாநகர பகுதி நகர ஒன்றிய பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..இதில்… Read More »போட்டிக்கு நீங்க ரெடியா…களத்துக்கு நாங்க ரெடி… கரூரில் VSB பேச்சு…

டூவீலரில் முந்திசென்ற நபரை குடிபோதையில் தாக்கிய 3 பேர் கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் இவர் அப் பகுதியில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார், இந்நிலையில் ஈஸ்வரன் தனது இரு சக்கர வாகனத்தில் கோவிந்தாபுரம் வழியே வரும்பொழுது கோவிந்தாபுரம்… Read More »டூவீலரில் முந்திசென்ற நபரை குடிபோதையில் தாக்கிய 3 பேர் கைது

திருச்சியில் ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்

  • by Authour

பாரதிய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்றது.  திவாகர் பாரதிய மஸ்தூர் சங்கம் மாவட்ட தலைவர்   தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்ட த்தில் மாநில தலைவர் மற்றும்… Read More »திருச்சியில் ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்

வால்பாறை அருகே தாக்க முயன்ற கரடி… உயிர் தப்பிய தொழிலாளர்கள்..

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை, பழைய வால்பாறை, பாரலை லோயர் பாரலை,ஐயர்பாடி, போன்ற எஸ்டேட் பகுதிகளில் கரடி நடமாட்டம் மிக… Read More »வால்பாறை அருகே தாக்க முயன்ற கரடி… உயிர் தப்பிய தொழிலாளர்கள்..

error: Content is protected !!