Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

அரியலூர்- பள்ளியில் மரம் முறிந்து விழுந்து 2ம் வகுப்பு மாணவி மயக்கம்

  • by Authour

அரியலூர் – நாகம்பந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் உணவு சாப்பிட சென்ற 2 ஆம் வகுப்பு மாணவி ரோஷினி மீது வேப்பமரம் கிளை முறிந்து விழுந்ததில் ஜெயங்கொண்டம்… Read More »அரியலூர்- பள்ளியில் மரம் முறிந்து விழுந்து 2ம் வகுப்பு மாணவி மயக்கம்

பொள்ளாச்சி அருகே குப்பை கிடங்கில் தீ… குடியிருப்பில் கரும்புகை பரபரப்பு.

  • by Authour

கோவை, பொள்ளாச்சியை அடுத்த வடுகபாளையம் பகுதியில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள ஆலமரத்து அம்மன் கோயில் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் உள்ள குப்பை கிடங்கில் இன்று திடீரென எதிர்பாராத விதமாக… Read More »பொள்ளாச்சி அருகே குப்பை கிடங்கில் தீ… குடியிருப்பில் கரும்புகை பரபரப்பு.

ஜூன் 12ல் ஜெயிலர் 2 ரிலீஸ்… ரஜினி அப்டேட்

  • by Authour

அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி ஜெயிலர் படத்தின் 2ம் பாகம் ரிலீஸ் என கேரளாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினி நிருபர்களிடம் தெரிவித்தார். நடிகர் மோகன்லாலுக்கு கலைமாமணி விருதுக்கு வாழ்த்து தெரிவித்தார்… Read More »ஜூன் 12ல் ஜெயிலர் 2 ரிலீஸ்… ரஜினி அப்டேட்

தூய்மை காவலர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு… Read More »தூய்மை காவலர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.. தஞ்சையில் ஆர்ப்பாட்டம்..

திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்..

திருச்சியில் மாம்பழச்சாலை அருகே காவிரி ஆற்றுக்குள்ளே இறங்கி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 60 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு மாதம்… Read More »திருச்சியில் விவசாயிகள் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம்..

தஞ்சை மாமன்னர் 2ம் சரபோஜியின் சிலைக்கு மரியாதை

தஞ்சை மாமன்னர் இரண்டாம் சரபோஜியின் 248 வது பிறந்தநாளை முன்னிட்டு அரண்மனை தர்பார் மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தஞ்சை ஆண்ட மாமனார் இரண்டாம் சரபோஜி 248 வது… Read More »தஞ்சை மாமன்னர் 2ம் சரபோஜியின் சிலைக்கு மரியாதை

விசாரணை கைதி மரண வழக்கு.. எஸ்.ஐ- 2 தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை

விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கில் எஸ்.ஐ., இரு தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழந்த விவகாரத்தில் உதவி ஆய்வாளர் மற்றும் ஏட்டுகள்… Read More »விசாரணை கைதி மரண வழக்கு.. எஸ்.ஐ- 2 தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி அருகே மருத்துவ கழிவுகள் தீ வைத்து அழிப்பு- அதிகாரிகள் ஆய்வு

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி நரி முடக்கு பகுதியில், வனப்பகுதிக்கு மிக அருகில், வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்வதற்காக, வனத்துறை சார்பில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணை அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு,… Read More »பொள்ளாச்சி அருகே மருத்துவ கழிவுகள் தீ வைத்து அழிப்பு- அதிகாரிகள் ஆய்வு

”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”…. கரூரில் நலத்திட்ட உதவி வழங்கிய VSB

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட கலெக்டர்தங்கவேல் தலைமையில்… Read More »”உங்களுடன் ஸ்டாலின் முகாம்”…. கரூரில் நலத்திட்ட உதவி வழங்கிய VSB

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துவங்கியது புரட்டாசி பிரமோற்சவம்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவம் இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது. இன்று மாலை தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது. பிரமோத்சவத்தையொட்டி,  விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாட வீதிகளுக்கு வெளியே உள்ள பக்தர்கள்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துவங்கியது புரட்டாசி பிரமோற்சவம்…

error: Content is protected !!