Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

காதலனை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்

ஜார்க்கண்ட் மாநிலம் லேட்ஹர் மாவட்டம் சசாங் கிராமத்தை சேர்ந்தவர் முகமது முன்டஜிர் (34). இவரும் சத்ரா மாவட்டம் லம்டா கிராமத்தை சேர்ந்த நூர்ஜஹான் (வயது 24) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில், முகமது… Read More »காதலனை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்

நகைக் கடையில் திருடிய பெண் கைது

கேரள மாநிலம் தலச்சேரி அருகே உள்ள மாஹி பகுதியைச் சேர்ந்தவர் சைலேஷ். அந்த பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 12ம் தேதி வழக்கம்போல் கடையில் வியாபாரம் நடந்தது. தொடர்ந்து இரவு நகைகளை கணக்கெடுத்தபோது 3… Read More »நகைக் கடையில் திருடிய பெண் கைது

ரூ. 1.40 கோடி கடனில் இருந்து தப்பிக்க பாஜக பிரமுகரின் மகன் தற்கொலை நாடகம்

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் மகேஷ் சோனியின் மகன் விஷால் சோனி. கடந்த 5ம் தேதி இவருக்கு சொந்தமான கார் ஒன்று காளிசிந்து ஆற்றில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டது.… Read More »ரூ. 1.40 கோடி கடனில் இருந்து தப்பிக்க பாஜக பிரமுகரின் மகன் தற்கொலை நாடகம்

வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில்  தரையிறங்கிய விமானம்

நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்துக்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 182 பேருடன் தாய்லாந்து புக்கெட் நகருக்கு இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. விமான கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக மும்பை… Read More »வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில்  தரையிறங்கிய விமானம்

பயங்கரவாதிகள் தாக்குதல்: பாதுகாப்புப்படை வீரர்கள் 2பேர் பலி

  • by Authour

மணிப்பூர் மாநிலத்தில் 2023ம் ஆண்டு குகி, மெய்தி இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதலை தடுக்க மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது அம்மாநிலத்தில் மெல்ல சுமூக… Read More »பயங்கரவாதிகள் தாக்குதல்: பாதுகாப்புப்படை வீரர்கள் 2பேர் பலி

பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்திய பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம்

சுப்ரீம் கோர்ட்டின் எப் வாயில் (Gate F) வெளியே உள்ள சாக்கடையை, பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி, வெறும் கைகளால் சுத்தம் செய்ய சிறுவன் உள்பட தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டதாக புகார் எழுந்தது. வீடியோ சான்றுகளுடன் அளிக்கப்பட்ட… Read More »பாதாள சாக்கடையை சுத்தப்படுத்த மனிதர்களை பயன்படுத்திய பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம்

6 பானி பூரி கேட்டேன்”…  வெறும் 4 தான் கொடுத்தாங்க… போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள சுர்சாகர் பகுதியில் பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து தீடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு… Read More »6 பானி பூரி கேட்டேன்”…  வெறும் 4 தான் கொடுத்தாங்க… போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

நகை திருட்டு வழக்கில் கர்ப்பிணி பெண் பெங்களூரில் கைது

சென்னை வியாசர்பாடி, காந்திஜி 3வது தெருவை சேர்ந்தவர் செல்லப்பா, உமா தம்பதி. இவர்கள் இந்த வீட்டின் கீழ்தளத்தில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். வடபெரும்பாக்கத்தில் செல்லப்பா சொந்தமாக லேத் பட்டறை நடத்தி வருகிறார். அவரது மனைவி… Read More »நகை திருட்டு வழக்கில் கர்ப்பிணி பெண் பெங்களூரில் கைது

ஓய்வு பெறுகிறார் ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்

மராட்டிய மாநிலம் சாத்தாரா மாவட்டத்தை சேர்தவர் சுரேகா யாதவ். இவர்  1989ம் ஆண்டு இந்திய ரயில்வேயில் துணை ஓட்டுநராக பணியில் சேர்ந்தார். இதன் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி ஆசியாவிலேயே ரயில் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட முதல்… Read More »ஓய்வு பெறுகிறார் ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்

ஆண்களை குறிவைத்து காதல் வலை விரித்து பணம் பறிப்பு: பிரபல சமூக வலைதள பெண் கைது

  • by Authour

ராஜஸ்தான் மாநிலம் சிகர் பகுதியை சேர்ந்தவர் ரேணுகா சவுத்ரி (35), தன்னை சமூக வலைதளங்களில் ஒரு பிரபலமாக காட்டிக்கொண்டு ஆண்களை குறிவைத்து பழகி வந்துள்ளார். அவர்களிடம் நன்கு நெருங்கி பழகிய பின்னர், போக்சோ உள்ளிட்ட… Read More »ஆண்களை குறிவைத்து காதல் வலை விரித்து பணம் பறிப்பு: பிரபல சமூக வலைதள பெண் கைது

error: Content is protected !!