Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் அருகே உள்ள ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் அன்புராஜ் ( 23). பெயிண்டர் தொழில் செய்து வரும் இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த… Read More »காதல் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்

போதையில் பேருந்தின் கண்ணாடியை உடைந்த வாலிபர்

திருப்பூர் மாவட்டம் கோவிந்தபாளையம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில், ஜெயக்குமார் என்பவர் ஏறி உள்ளார். மதுபோதையில் இருந்த அவர், பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு… Read More »போதையில் பேருந்தின் கண்ணாடியை உடைந்த வாலிபர்

ரோபோ சங்கர் உடல் மின் மயானத்தில் தகனம்

  • by Authour

ரோபோ சங்கரின் மறைவு செய்தி அறிந்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.  ரோபோ சங்கரின் உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில்,… Read More »ரோபோ சங்கர் உடல் மின் மயானத்தில் தகனம்

ஈபிஎஸ் அதிமுகவை அமித்ஷாவிடம் அடிமை கட்சியாக மாற்றிவிட்டார்… அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி.மெய்யூர், சித்தலிங்கமடம், ஊராட்சியில்  இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான பொன்முடி கலந்துகொண்டு முகாமினை துவக்கி… Read More »ஈபிஎஸ் அதிமுகவை அமித்ஷாவிடம் அடிமை கட்சியாக மாற்றிவிட்டார்… அமைச்சர் பொன்முடி

விஜயின் வாகனத்தை பின்தொடர வேண்டாம்- புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தல்

நாகையில் நாளை (செப் 20) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்திற்கு காவல்துறையால் புத்தூர் ரவுண்டானா அருகே பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது, ஆனால் மொத்தம்… Read More »விஜயின் வாகனத்தை பின்தொடர வேண்டாம்- புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தல்

துவங்கியது ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம்- சோகக் கடலில் திரையுலகம்.!

சென்னை வளசரவாக்கத்தில் நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது, வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி… Read More »துவங்கியது ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம்- சோகக் கடலில் திரையுலகம்.!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 19-09-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ… Read More »தமிழகத்தில் இன்று 6 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

புதிய பணிக்கான பூமி பூஜை… அரவக்குறிச்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க.பரமத்தி தெற்கு ஒன்றியத்தின் பல்வேறு ஊராட்சிகளில் புதிய பணிகள் மற்றும் முடிவடைந்த பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். இளங்கோ அவர்கள் அனப்பாளையம்,… Read More »புதிய பணிக்கான பூமி பூஜை… அரவக்குறிச்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பொள்ளாச்சி- திடீரென விழுந்த மரம்- உயிர்தப்பிய சாலையோர வியாபாரிகள்…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பிரதான சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் பள்ளியின் எதிரே ஊராட்சி ஒன்றிய… Read More »பொள்ளாச்சி- திடீரென விழுந்த மரம்- உயிர்தப்பிய சாலையோர வியாபாரிகள்…

தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு இல்லை…. அமைச்சர் கோவி.செழியன்

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய தாழ்தலப் பேருந்து சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன் தொடங்கி வைத்தார் இதில் பல்வேறு வழி… Read More »தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு இல்லை…. அமைச்சர் கோவி.செழியன்

error: Content is protected !!