Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

ரோபோ சங்கர் மரணம் நிகழ்ந்தது எப்படி?.. மருத்துவமனை அறிக்கை

  • by Authour

ஜெம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரோபோ சங்கர் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரைப்பை குடல் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்ட நிலையில், பல உடல் உறுப்புகள் திடீரென செயல் இழந்த நிலையில், அவரை காப்பாற்ற எவ்வளவோ போராடியும் செப்டம்பர்… Read More »ரோபோ சங்கர் மரணம் நிகழ்ந்தது எப்படி?.. மருத்துவமனை அறிக்கை

வீரமங்கை ராணி வேலுநாச்சியார் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

வட இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த வீராங்கனை ஜான்சி ராணி வாழ்ந்த (கி.பி. 1835-1858) காலத்திற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே, ஆங்கிலேயர்களை எதிர்த்த “முதல் இந்திய விடுதலைப் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார்… Read More »வீரமங்கை ராணி வேலுநாச்சியார் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது.. “திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம்.… Read More »ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

பொள்ளாச்சி..தொழில் கடன் வாங்கி தருவதாக லட்ச பணம் சுருட்டல்.. புகார்

பொள்ளாச்சி வடக்கிபாளையம் பகுதியை சேர்ந்த ரூபினிபிரியா மற்றும் ஊஞ்சவேலாம்பட்டி பகுதியை சேர்ந்த மல்லிகா ஆகிய இரு பெண்களும் கிராம கிராமாக சென்று இரண்டு லட்சம் முதல் 10லட்சம் வரை மானியத்துடன் தொழில் கடன் பெற்று… Read More »பொள்ளாச்சி..தொழில் கடன் வாங்கி தருவதாக லட்ச பணம் சுருட்டல்.. புகார்

அரியலூர் அருகே ரூ. 1000 லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் உதவியாளர் கைது..

அரியலூர் மாவட்டம், கோவிந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதி (55). இவரிடம் ஜெயராமபுரத்தை சேர்ந்த சிலம்பரசன்(35) என்பவர் தனது தந்தை பெயரில் இருக்கும் பட்டாவில், தனது பெயர் மற்றும் அம்மா சின்னபிள்ளை பெயரை சேர்க்க… Read More »அரியலூர் அருகே ரூ. 1000 லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் உதவியாளர் கைது..

கோவை… கொள்ளை அடிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது

கோவை அருகே காவலர் என்று கூறி கொள்ளை அடிக்க முயன்ற வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை, வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்… Read More »கோவை… கொள்ளை அடிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் உட்பட 3 பேர் கைது

ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு?..எச்சரிக்கும் மருத்துவர்கள்

கடந்த சில நாட்களாகவே ரோபோ சங்கர் உடல்நல பிரச்சனையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வந்தார். முக்கியமாக அவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் உயிரிழந்திருப்பது திரைத்துறையினர் மத்தியில் மட்டுமல்லாது பொதுமக்கள்… Read More »ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு?..எச்சரிக்கும் மருத்துவர்கள்

ரோபோ சங்கர் மரணம்…முதல் ஆளாக ஓடி வந்த நடிகர்!

காமெடி பேச்சாளராக ஜொலித்தவர் ரோபோ சங்கர். சினிமாவிலும் காமெடி நடிகராக உயர்ந்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த இவர், மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தார். இதையடுத்து, திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று… Read More »ரோபோ சங்கர் மரணம்…முதல் ஆளாக ஓடி வந்த நடிகர்!

ரோபோ சங்கர் காலமானார்

  • by Authour

பிரபல சின்னத்திரை, வெள்ளித்திரை காமெடி நடிகர் ரோபோ சங்கர் (48) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர், உதவியாளர் கைது

சேலம் மாவட்டம், ஆத்தூர் துலுக்கனூர் கிராமத்தில் வசித்து வருபவர் குமரேசன் (56). இவர் புதிதாக வீட்டுமனை வாங்கியுள்ளார். அந்த வீட்டுமனை கூட்டு பட்டாவாக இருப்பதால், தனி பட்டாவாக பெயர் மாற்ற ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில்… Read More »பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர், உதவியாளர் கைது

error: Content is protected !!