Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

பொள்ளாச்சி.. லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து- கண்டக்டர் பலி… 30 பயணிகள் காயம்

கோவை உக்கடம் பகுதியில் இருந்து இன்று அதிகாலையில் பொள்ளாச்சி பகுதிக்கு அரசு பேருந்தை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காசிராஜன் 52 வயது என்பவர் 30 பயணிகளுடன் பேருந்து பொள்ளாச்சி நோக்கி கோவை பொள்ளாச்சி தேசிய… Read More »பொள்ளாச்சி.. லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து- கண்டக்டர் பலி… 30 பயணிகள் காயம்

கோவை-வீட்டிற்குள் நுழைய முயன்ற 6 அடி நீள பாம்பு… அதிர்ச்சி

கோவையில் குடியிருப்பு பகுதியில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பை கண்ட பெண் அச்சம் அடைந்து, விரட்ட முயன்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி… Read More »கோவை-வீட்டிற்குள் நுழைய முயன்ற 6 அடி நீள பாம்பு… அதிர்ச்சி

கரூரில் கைத்தறி- துறை சார்ந்த பணிகளை துவங்கி வைத்த அமைச்சர் காந்தி

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆகியோர் கைத்தறி மற்றும் துறை சார்ந்த பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கரூர் கோடங்கிப்பட்டியில் மினி டெக்ஸ்டைல்… Read More »கரூரில் கைத்தறி- துறை சார்ந்த பணிகளை துவங்கி வைத்த அமைச்சர் காந்தி

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர்தான்..சென்னைக்கே டிடிவி வந்தார்… ஈபிஎஸ்

  • by Authour

அமித்ஷாவை சந்தித்தபின் ஈபிஎஸ் முகத்தை மூடியபடி வந்ததாக விமர்சனம் எழுந்தநிலையில் சேலம் ஓமலூரில் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது…. என் டில்லி பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. கைக்குட்டையால் முகத்தை… Read More »ஜெயலலிதா மறைவிற்கு பின்னர்தான்..சென்னைக்கே டிடிவி வந்தார்… ஈபிஎஸ்

சென்னை- நகை வியாபாரி, தொழிலதிபர் வீடுகளில் ED சோதனை

  • by Authour

கடந்த சில நாட்களாகவே சென்னையில் பல்வேறு தொழிலதிபர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் இன்று (செப்டம்பர் 18, 2025) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது வருகின்றனர்.… Read More »சென்னை- நகை வியாபாரி, தொழிலதிபர் வீடுகளில் ED சோதனை

`EVM-ல் வேட்பாளர்களின் போட்டோக்கள்’– தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையம் (ECI), மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்களை முதன்முறையாக சேர்க்கும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, 2025-ஆம் ஆண்டு பிஹார் சட்டமன்றத் தேர்தலில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »`EVM-ல் வேட்பாளர்களின் போட்டோக்கள்’– தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கூடிக் கலையும் கூட்டமல்ல- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முப்பெரும் விழா, கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 17, 2025 அன்று கொட்டும் மழையிலும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த விழா, திமுகவின் கொள்கைக் கூட்டமாக, கூடிக் கலையும் சாதாரண… Read More »கூடிக் கலையும் கூட்டமல்ல- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

நாட்றம்பள்ளி அருகே குர்குரே பாக்கெட்டில் இறந்த எலி… பரபரப்பு

நாட்றம்பள்ளி அருகே குர்குரே பாக்கெட்டில் செத்து போன எலி!. துர்நாற்றம் வீசியதால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் குடும்பத்தினர் அருகில் உள்ள டீ கடையில்… Read More »நாட்றம்பள்ளி அருகே குர்குரே பாக்கெட்டில் இறந்த எலி… பரபரப்பு

அரியலூர்- பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை

கடந்த 2024 அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கொளஞ்சிநாதன் (வயது 28) த/பெ சௌந்தர்ராஜன் என்பவர் வேறு ஒரு ஊரைச் சேர்ந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தாக்குதல் செய்ய முயற்சி… Read More »அரியலூர்- பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு… 3 காவல் அதிகாரிகள் உயிரிழப்பு… 2 பேர் காயம்…

  • by Authour

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா: பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயம் அடைந்துள்ளனர். பென்சில்வேனியாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

error: Content is protected !!