Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

பனை மரங்கள் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம்… தமிழக அரசு

பனை மரங்களை வெட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கட்டாயம். பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். பனை… Read More »பனை மரங்கள் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம்… தமிழக அரசு

திருச்சியில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை துவக்கம்…

திருச்சியில் இருந்து ஐதராபாத் வழியாக டெல்லிக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் டெல்லி செல்பவர்கள் நீண்ட நேரம் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. நேற்று முதல் திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவையை இன்டிகோ நிறுவனம்… Read More »திருச்சியில் இருந்து டில்லிக்கு நேரடி விமான சேவை துவக்கம்…

கோடு போட சொன்னால் ரோடு போடுவார்…. VSB- ஐ பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் உரையாற்றினார்: இது முப்பெரும் விழாவா விரைவில் நாம் சந்திக்கக்கூடிய வெற்றி விழாவா இது கரூர் இல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊர் கொட்டும் மழையில்… Read More »கோடு போட சொன்னால் ரோடு போடுவார்…. VSB- ஐ பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்…

2026 திமுக-வின் வெற்றி கணக்கை இங்கிருந்து தொடங்குவோம்… VSB பேச்சு..

  • by Authour

கரூர் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கரூர் திமுக மாவட்ட செயலாளரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பேசுகையில்: 75 ஆண்டு கண்ட மாபெரும் இயக்கத்தின் முப்பெரும் விழாவை கோட்டையாய் கரூரில் நடத்திட வாய்ப்பளித்த… Read More »2026 திமுக-வின் வெற்றி கணக்கை இங்கிருந்து தொடங்குவோம்… VSB பேச்சு..

திமுக மிரட்டலுக்கு பயந்த கட்சியா?… கரூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

  • by Authour

கரூர் முப்பெரும் விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்புரை: 2019 இல் இருந்து இன்றுவரை வெற்றி பெற்றுள்ளோம் சாதாரண வெற்றி இல்ல மிக பிரம்மாண்டமான வெற்றி 2026லும் வெற்றி தொடரும். இந்தியாவில்… Read More »திமுக மிரட்டலுக்கு பயந்த கட்சியா?… கரூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் போக்சோவில் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் காசிமுத்து,75,. விவசாயி. இவரின் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த, சிறுமியை அழைத்து, நெல்லிக்காய் பறித்து தருவதாக கூறியுள்ளார், சிறுமி நெல்லிக்காயின் ஆசை மீது, காசிமுத்துவுடன் அப்பகுதியில்… Read More »5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் போக்சோவில் கைது..

தஞ்சையிலிருந்து தேனிக்கு 1,250 டன் அரிசி மூட்டைகள்… சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »தஞ்சையிலிருந்து தேனிக்கு 1,250 டன் அரிசி மூட்டைகள்… சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு..

லீவ் நாட்களில்… குழந்தைகள் நீர்நிலைக்கு செல்லாமல்..பெற்றோர் கவனிக்க வேண்டும்

தஞ்சாவூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் மாவட்ட அலுவலர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விவசாய பாசனம் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து… Read More »லீவ் நாட்களில்… குழந்தைகள் நீர்நிலைக்கு செல்லாமல்..பெற்றோர் கவனிக்க வேண்டும்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து… பெண் பலி… 8 பேர் படுகாயம்

சாத்தூர் அருகே கங்கர் செவல்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான மினி நாக்பூர் உரிமம் பெற்ற திவ்யா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 30 மேற்பட்ட அறைகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்… Read More »பட்டாசு ஆலையில் வெடி விபத்து… பெண் பலி… 8 பேர் படுகாயம்

கரூர் முப்பெரும் விழா… தொண்டர்களுக்கு SURPRISE Gift…..

  • by Authour

கரூரில் திமுக முப்பெரும் விழா இன்று மாலை நடைபெறுகிறது. 1 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. விழாவில் சுமார் 3 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் கோடங்கிபட்டி சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான… Read More »கரூர் முப்பெரும் விழா… தொண்டர்களுக்கு SURPRISE Gift…..

error: Content is protected !!