Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்..

தனியார் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர்.பின்னர் சினிமா படங்களில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் தான் திடீரென்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்… Read More »படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்..

அரசு பஸ்-கார் மோதல்; பேராசிரியர் பலி

மதுரை ஆண்டாள்புரம் அகரிணி நகரை சேர்ந்தவர் பிரவீன் குமார் ( 41). இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சுற்றுலா மற்றும் ஓட்டல் மேலாண்மை துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் தனது பிறந்த நாளையொட்டி… Read More »அரசு பஸ்-கார் மோதல்; பேராசிரியர் பலி

தசரா விழாவை தொடங்கி வைக்க இஸ்லாமிய எழுத்தாளர் அழைப்பை எதிா்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான, பிரபலமான விழாக்களில் தசராவும் ஒன்று. இது, அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில், தசரா கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்க புக்கர் பரிசு பெற்ற… Read More »தசரா விழாவை தொடங்கி வைக்க இஸ்லாமிய எழுத்தாளர் அழைப்பை எதிா்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இமாச்சலப்பிரதேசத்தில்  கனமழை: 3 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சலின் மண்டி மாவட்டத்தின் நிஹ்ரி பகுதியில், ஏற்பட்ட நிலச்சரிவால் பாறையின் இடிபாடுகள் ஒரு வீட்டின் மீது சரிந்து விழுந்ததில் 3 பேர்… Read More »இமாச்சலப்பிரதேசத்தில்  கனமழை: 3 பேர் உயிரிழப்பு

சிறுவனுக்கு பாலியல் டார்ச்சர்: 14 விஐபிக்கள் மீது வழக்குப்பதிவு

கேரள மாநிலம் காசர்கோடு அருகே சந்தேரா பகுதியில் ஒரு தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த சிறுவன் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான். இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு… Read More »சிறுவனுக்கு பாலியல் டார்ச்சர்: 14 விஐபிக்கள் மீது வழக்குப்பதிவு

சரியாக படிக்கவில்லை என்று மகனை பள்ளியில் இருந்து நிறுத்தியதால் தாய் தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூர், ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தீபா (40). இவர்களது மகன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.… Read More »சரியாக படிக்கவில்லை என்று மகனை பள்ளியில் இருந்து நிறுத்தியதால் தாய் தற்கொலை

அதிவேகமாக வந்த கார் சாலையில் இருந்தவர்கள் மீது மோதல்: 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் வானகரத்தில், அதிவேகமாக வந்த கார் சாலையில் இருந்த இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில், காரில்… Read More »அதிவேகமாக வந்த கார் சாலையில் இருந்தவர்கள் மீது மோதல்: 2 பேர் உயிரிழப்பு

முப்பெரும் விழா… மின்விளக்குகளால் ஜொலிக்கும் கரூர்…

  • by Authour

கரூரில் முப்பெரும் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக கட்சி கொடிகள் பிளக்ஸ் பேனர்கள் சுவரொட்டி உள்ளிட்ட வேலை கொண்டு திருவிழா கோலமாக கரூர் மாவட்டம் காட்சி அளிக்கிறது. இந்நிலையில், கரூர்… Read More »முப்பெரும் விழா… மின்விளக்குகளால் ஜொலிக்கும் கரூர்…

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • by Authour

ஆயுதபூஜை அக்டோபர் 1-ந் தேதியும், தீபாவளி பண்டிகை அக்டோபர் 20-ந் தேதியும் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, சொந்த ஊர் செல்ல விரும்பிய பயணிகள் ஏற்கனவே பஸ், ரயில்களில் முன்பதிவு செய்தனர். ஆனால், ரயில் டிக்கெட் முன்பதிவு… Read More »ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

பாமக நிர்வாகி வெட்டிக்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஏ.வாசு. இவர் பாமக செங்கல்பட்டு மத்திய மாவட்ட துணை செயலாளராக செயல்பட்டு வந்தார். மேலும், இவர் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் ஆவார். செங்கல்பட்டு பகுதியில் உள்ள… Read More »பாமக நிர்வாகி வெட்டிக்கொலை

error: Content is protected !!