Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்…

மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய். மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 3 பெண், 1 ஆண் என 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய். 27… Read More »ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்…

கரூரில் இலவச வீட்டுமனை பட்டா… 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு

கரூரில் வீட்டுமனையும் அதற்கு பட்டாவும் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டாவும் கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு வாழ்வதற்கான உத்தரவாதம் செய்து கொடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களை திரட்டி கரூர் வட்டாட்சியர்… Read More »கரூரில் இலவச வீட்டுமனை பட்டா… 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு

கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்-உற்சாக வரவேற்பு..

சேலத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்து அடைந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க வின் சார்பில்… Read More »கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்-உற்சாக வரவேற்பு..

கரூர் முப்பெரும் விழா… VSB பணிகள்.. அமைச்சர் கே.என் நேரு ஆச்சரியம்…

  • by Authour

கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் பணிகள். தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள்… Read More »கரூர் முப்பெரும் விழா… VSB பணிகள்.. அமைச்சர் கே.என் நேரு ஆச்சரியம்…

”பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல, அதிமுக எம்எல்ஏக்கள்தான்- டிடிவி

சமீபத்தில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,”அ.தி.மு.க.வை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது,  ஆட்சி அதிகாரத்தைவிட அ.தி.மு.க.வுக்கு தன்மானம்தான் முக்கியம். ஜெயலலிதாவுக்குப் பிறகு அ.தி.மு.க.வை சிலர் கபளீகரம் செய்ய பார்த்தனர். ஆனால், அ.தி.மு.க. ஆட்சியைக்… Read More »”பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல, அதிமுக எம்எல்ஏக்கள்தான்- டிடிவி

4 காவலர்கள் பணியில் ஒழுங்கீனம்… காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

சென்னையில் பணியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட 4 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை சௌகார்பேட்டை நகை வியாபாரியிடம் பணியாற்றும் வாலிபரிடம் ரூ.10 லட்சம், 150 கிராம் தங்கம் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணம்… Read More »4 காவலர்கள் பணியில் ஒழுங்கீனம்… காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருச்சியில் 18ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?…

திருச்சி  தென்னூர் துணை மின் நிலையம் மற்றும் வரகனேரி துணை மின் நிலையங்களில்  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால்  18.09.2025 (வியாழக்கிழமை) காலை 09.45 மணி முதல் மாலை 04.00வரை மின்விநியோகம் இருக்காது என… Read More »திருச்சியில் 18ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா?…

சாலையில் சுற்றித் திரிந்த ஆடுகள்… கோவை மாநகராட்சி பறிமுதல்

கோவை, கோட்டைமேடு, உக்கடம், சாய்பாபா காலனி, மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வளர்ப்பு விலங்குகள் மற்றும் கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிவதால் சாலை விபத்து ஏற்படுவது உடன், மனிதர்களை தாக்கி படுகாயம் அடைய செய்கிறது.… Read More »சாலையில் சுற்றித் திரிந்த ஆடுகள்… கோவை மாநகராட்சி பறிமுதல்

அரசு பஸ் விபத்து….28 பேர் காயம்… 9 பேர் கவலைக்கிடம்

கே.எஸ்.ஆர்.டி.சி ஸ்விஃப்ட் பேருந்து சேர்த்தலாவில் தேசிய நெடுஞ்சாலையின் கீழ்ப்பாதையில் மோதியதில் 28 பேர் காயமடைந்தனர். அவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். பேருந்து கோயம்புத்தூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.… Read More »அரசு பஸ் விபத்து….28 பேர் காயம்… 9 பேர் கவலைக்கிடம்

பாமக ஒன்றுதான் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ்தான் – திலகபாமா பேச்சு!

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) உட்கட்சி பிளவு குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், கட்சியின் பொருளாளர் திலகபாமா, பாமக ஒரே அணியாக உள்ளது என்றும், அன்புமணி ராமதாஸ் தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும்… Read More »பாமக ஒன்றுதான் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ்தான் – திலகபாமா பேச்சு!

error: Content is protected !!