Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சியில் காங்., கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்..

மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது கோவை தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் இதனை துவக்கி வைத்தார். பஸ் பயணிகள் மற்றும்… Read More »மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சியில் காங்., கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்..

வால்பாறை அருகே பஸ்சை வழிமறித்து… பின்பு வழிவிட்ட ஒற்றை காட்டுயானை

கோவை மாவட்டம் , வால்பாறை அருகே உள்ள பெரியார் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சாலக்குடி அதரப்பள்ளி ஃபால்ஸ், இப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் கூட்டம் நடமாட்டம் உள்ளது ஆகவே சுற்றுலாப் பணிகள் காலை 6… Read More »வால்பாறை அருகே பஸ்சை வழிமறித்து… பின்பு வழிவிட்ட ஒற்றை காட்டுயானை

காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு… காதலன் கொலை… மயிலாடுதுறையில் சம்பவம்..

  • by Authour

மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து(28) என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். டூ வீலர் மெக்கானிக் வேலை பார்க்கும் வைரமுத்து அதே பகுதி பெரியகுளம் அருகே… Read More »காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு… காதலன் கொலை… மயிலாடுதுறையில் சம்பவம்..

அரியலூர் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்… ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை… Read More »அரியலூர் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்… ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்…

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு… Read More »தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த… Read More »தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை

நேனோ பனானா ஏஐ டிரெண்ட் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு…..

ஏஐ ஆதிக்கம் பெருகிய பிறகு இமேஜ்கள், வீடியோக்கள் டிரெண்டிங் ஆகி வருகின்றன. அந்த வகையில், “கூகுளின் ஜெமினியின் ‘நேனோ பனானா ஏஐ’ புகைப்படங்கள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றன. அதிலும் ‘சாரி ட்ரெண்ட்’ எனும்… Read More »நேனோ பனானா ஏஐ டிரெண்ட் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு…..

இன்று நேபாளத்தில் 3 புதிய மந்திரிகள் பதவியேற்பு

நேபாளத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், பிரதமர் பதவியை சர்மா ஒலி ராஜினாமா செய்தார். இதையடுத்து நேபாளத்தின்… Read More »இன்று நேபாளத்தில் 3 புதிய மந்திரிகள் பதவியேற்பு

இறந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சாலை மறியல்..

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பக்கோதிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணி இவர் அப்பகுதியில் டாட்டா ஏஸ் வாகனம் ஓட்டு வருகிறார், இவரது மனைவி மலர்(26) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது, மணிக்கு குடிப்பழக்கம் இருந்து… Read More »இறந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சாலை மறியல்..

கரூர் முப்பெரும் விழா- மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை.. VSB தலைமையில் அமைச்சர்கள் பார்வை..

கரூர்- 14.09.25 கரூரில் நடைபெற இருக்கும் திமுக முப்பெரும் விழா மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை அட தெரு சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, கயல்விழி செல்வராஜ் ஆகியோர்… Read More »கரூர் முப்பெரும் விழா- மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகளை.. VSB தலைமையில் அமைச்சர்கள் பார்வை..

error: Content is protected !!