Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, மழைக்காலத்தில் மீட்பு… Read More »வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மழைநீரை அகற்ற வாகனங்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் இருந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தினமும் வந்து செல்கின்றன. இதனால் விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். இந்நிலையில் சென்னையிலிருந்து மும்பை, ஹைதராபாத், புனே, தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்… Read More »முன்னறிவிப்பு ஏதுமின்றி ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து

கல் தூண் இடிந்து விழுந்து சிறுமி சாவு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முக சுந்தரபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் கோபால் (32 ). இவரது மனைவி அன்னலட்சுமி. இந்த தம்பதிக்கு அஜிதா (4) என்ற பெண்குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இருவரும்… Read More »கல் தூண் இடிந்து விழுந்து சிறுமி சாவு

மர்ம காய்ச்சலால் பிளஸ் 2  மாணவி பலி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நந்தவனமேட்டூர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுதம். இவரது மகள் மதுமிதா (16 ). ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக… Read More »மர்ம காய்ச்சலால் பிளஸ் 2  மாணவி பலி

கார் மோதி மத்திய நிதித்துறை மூத்த அதிகாரி பலி

டெல்லியின் ஹரி நகரை சேர்ந்தவர் நவ்ஜத் சிங் (52). இவர் மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் பிரிவில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், நவ்ஜத் சிங் அவரது மனைவியுடன் நேற்று மாலை… Read More »கார் மோதி மத்திய நிதித்துறை மூத்த அதிகாரி பலி

தஞ்சையில் அண்ணா சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

தஞ்சை அருகே வல்லம் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சை தெற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் தோ.அருளானந்த சாமி, சோ.செல்வகுமார் ஆகியோர் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.… Read More »தஞ்சையில் அண்ணா சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு… திருச்சி போலீஸ் மீது புகார்

திருச்சி , ஸ்ரீரங்கம், அம்பேத்கர் நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆண்டாண்டு காலமாய் வசித்து வருகிறது. அப்பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆதி முத்து மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் குலதெய்வமாக… Read More »கோயில் நிலம் ஆக்கிரமிப்பு… திருச்சி போலீஸ் மீது புகார்

பாதுகாப்பு கோரி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனு.. டிஜிபியின் சுற்றறிக்கையை பின்பற்ற உத்தரவு

ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு- தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கையை பின்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது தேவையான போலீஸ்… Read More »பாதுகாப்பு கோரி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனு.. டிஜிபியின் சுற்றறிக்கையை பின்பற்ற உத்தரவு

மூதாட்டி மாயம்..கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்…. திருச்சி க்ரைம்

ஸ்ரீரங்கத்தில் மூதாட்டி மாயம் ஸ்ரீரங்கம், மங்கம்மா நகர் வியாசா ராஜா நகரை சேர்ந்தவர் சேதுபதி இவரது மனைவி ராஜாமணி (வயது 82 )இவர் சற்று மனநிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் கடந்த… Read More »மூதாட்டி மாயம்..கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்…. திருச்சி க்ரைம்

யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படம்..

நடிகர் யோகி பாபு யோகி என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார் .அதன் பின்னர் அவர் பெயர் யோகி பாபு என்று மாறியது .அதன் பின்பு மண்டேலா படத்தில் ஹீரோவானார் .அதன் பின்னர் பல்வேறு… Read More »யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படம்..

error: Content is protected !!