Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

இரட்டை வேடம் இல்லை..உண்மையாக உழைத்தவர் அண்ணா… தவெக தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி (செப்டம்பர் 15, 2025) அவரைப் புகழ்ந்து, மாநில உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் அவர் ஆற்றிய பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார். “மாநில உரிமைக்காக ஓங்கிக்… Read More »இரட்டை வேடம் இல்லை..உண்மையாக உழைத்தவர் அண்ணா… தவெக தலைவர் விஜய்

அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி… Read More »அண்ணா சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

தஞ்சை தங்க மாரியம்மன் கோவிலில் பெண்கள் பாலிகை எடுத்து ஊர்வலம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் அமைந்துள்ள தங்க மாரியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா திருவிழாவை முன்னிட்டு சென்ற ஐந்தாம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பாலிகை போடுதல்… Read More »தஞ்சை தங்க மாரியம்மன் கோவிலில் பெண்கள் பாலிகை எடுத்து ஊர்வலம்

விஜய்-ஐ ஒருமையில் பேசி விமர்சித்த சீமான்..

  • by Authour

விஜய்யை ஒருமையில் விமர்சித்த சீமான். அவர் கூறியதாவது.. கேரியரின் உச்சத்தையும், வருமானத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வர சொன்னது யார்? உன் வீட்டு வாசல்ல எவன்டா நின்னான்..? நீ வா என்று யாரும் கூப்பிடவில்லையே.. எதுக்கு வர்ற?.… Read More »விஜய்-ஐ ஒருமையில் பேசி விமர்சித்த சீமான்..

தவெகவினர் மீது வழக்குப்பதிவு… ஜாமீனில் வௌிவர முடியாது

  • by Authour

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் நேற்று திருச்சி, அரியலூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். விஜய் பிரசாரம் செய்ய சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. தவெக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள்… Read More »தவெகவினர் மீது வழக்குப்பதிவு… ஜாமீனில் வௌிவர முடியாது

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 14-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை… Read More »நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

ஷேர் மார்க்கெட்டில் லாபம் ஈட்டலாம் என கூறி ரூ.62 லட்சம் மோசடி: செய்தவர் கன்னியாகுமரியில் கைது

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி அபிராமி. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார்… Read More »ஷேர் மார்க்கெட்டில் லாபம் ஈட்டலாம் என கூறி ரூ.62 லட்சம் மோசடி: செய்தவர் கன்னியாகுமரியில் கைது

வாக்கு திருட்டு குற்றச்சாட்டை பற்றி முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கருத்து

பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு… Read More »வாக்கு திருட்டு குற்றச்சாட்டை பற்றி முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கருத்து

கால் புண்ணுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு: தனியார் மருத்துவமனைக்கு சீல்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அடைக்கலபட்டணம் வேதம்புதூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மனைவி சுப்பம்மாள் (67 ). ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட இவர் காலில் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.… Read More »கால் புண்ணுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு: தனியார் மருத்துவமனைக்கு சீல்

டெல்லி கோர்ட்டில் பயங்கர மோதல்: போலீசார் வழக்கு

டெல்லியில் உள்ள தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில், கடந்த 12ம் தேதி நடந்த மோதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், கட்சிக்காரர் ஒருவரை… Read More »டெல்லி கோர்ட்டில் பயங்கர மோதல்: போலீசார் வழக்கு

error: Content is protected !!