Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: மாணவி தற்கொலை

  • by Authour

சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் ரக்ஷனா (17). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது வயதை… Read More »காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: மாணவி தற்கொலை

முதலை கடித்து இளைஞர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாத்தனூர் அணை உள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிக்கு இன்று கால்நடைகளை மேய்ப்பதற்காக முனீஸ் (18) என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியில்… Read More »முதலை கடித்து இளைஞர் பலி

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 2 வயது குழந்தையை அடித்துக்கொன்ற தாய்

தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் சபாஷ் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மமதா. இவருடைய கணவர் பாஸ்கர். இவர்களுக்கு சரண் ( 3) தனுஸ்ரீ (2) என 2 குழந்தைகள் இருந்தனர். கடந்த சில தினங்களுக்கு… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 2 வயது குழந்தையை அடித்துக்கொன்ற தாய்

மதுபோதையில் பெண் காா் ஓட்டியதால் விபத்து

மும்பை காட்கோபர் எல்.பி.எஸ். மார்க் ரோட்டில் நேற்று காலை 6.30 மணியளவில் சொகுசு கார் ஒன்று திடீரென  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதில் சாலை தடுப்பு சுவரை தாண்டி சென்ற கார்… Read More »மதுபோதையில் பெண் காா் ஓட்டியதால் விபத்து

அசாமில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

அசாமின் உடலுகுரி பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலை 4.41 மணியளவில் ரிக்டர் அளவில் 5.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ.… Read More »அசாமில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

கரூரில் திமுக முப்பெரும் விழா.. பிரம்மாண்ட பணிகள்

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பிரம்மாண்ட பணிகள். மேடை, ஆர்ச், மின் விளக்கு கொடிக்கம்பம் கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கலைஞர்,… Read More »கரூரில் திமுக முப்பெரும் விழா.. பிரம்மாண்ட பணிகள்

விஜய் பிரசாரம்.. நடிகை நயன்தாரா வந்தால் இதை விட 2 மடங்கு கூட்டம் வரும்… சீமான்

  கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் விஜய் பரப்புரைக்கு கூட்டம் வரத்தான் செய்யும் இதுவரை திரையில் பார்த்தவர்களை நேரில் திரும்ப… Read More »விஜய் பிரசாரம்.. நடிகை நயன்தாரா வந்தால் இதை விட 2 மடங்கு கூட்டம் வரும்… சீமான்

அதிமுகவில் ஒரு மாதத்தில் அனைவரும் இணைவார்கள்… செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது உறவினர் திருமணத்திற்காக சென்னை செல்கிறேன் என தெரிவித்தார். நீங்கள் கொடுத்த கெடு இரு தினங்களில் முடிய போகிறதே என்ற கேள்விக்கு,… Read More »அதிமுகவில் ஒரு மாதத்தில் அனைவரும் இணைவார்கள்… செங்கோட்டையன்

கரூர் அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு… பக்தர்கள் தரிசனம்

குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவில் அடிவாரம் பரிவார தெய்வங்களின் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் கரூர்… Read More »கரூர் அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு… பக்தர்கள் தரிசனம்

வேலையை விட்டு நிறுத்தியதால் ஓனரை கொடூரமாக கொன்ற வாலிபர்

தெலங்கானா மாநிலம் மெட்சல் மல்காஜிகிரி மாவட்டம் ஹெச்.பி. காலனியில் உள்ள மங்காப்புரம் காலனிக்கு சேர்ந்த ஸ்ரீகாந்த் ரெட்டி (41), ரியல் எஸ்டேட் வியாபாரி  தனது வீட்டருகே ‘4எஸ்’ என்ற பெயரில் அலுவலகத்தை நடத்துகிறார். சில… Read More »வேலையை விட்டு நிறுத்தியதால் ஓனரை கொடூரமாக கொன்ற வாலிபர்

error: Content is protected !!