Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

கடனை கட்டத் தவறினால் செல்போனை முடக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்

செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் விற்பனையில், மூன்றில் ஒரு பங்கு சாதனங்களை வாடிக்கையாளர்கள் கடனில் வாங்குவதாக ஆய்வு தெரிவிக்கிறது. நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில், 1.16 கோடி செல்போன் இணைப்புகள் செயல்பாட்டில் இருப்பதாக,… Read More »கடனை கட்டத் தவறினால் செல்போனை முடக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்

வாயில் பேப்பரை திணித்து பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கருங்கல் அருகே உள்ள பாலூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பெனிட்டா ஜெய அன்னாள் ( 20). இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் வடக்கு வேடச்சந்தூர் நாககோனானூர் பகுதியை… Read More »வாயில் பேப்பரை திணித்து பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்

லிப்ட்டில் சென்ற பெண் தலை நசுங்கி சாவு

திருச்சி தென்னூரை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மனைவி சுமதி (52 ). இவர் காந்தி மார்க்கெட் மயிலம் சந்தை பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் கணக்காளராக பணியாற்றி வந்தார். 3 மாடிகள் கொண்ட அந்த… Read More »லிப்ட்டில் சென்ற பெண் தலை நசுங்கி சாவு

மனைவி, கள்ளக்காதலன் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற கணவர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த வெங்கட்டாம்பாட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி (60), விவசாயி. இவருக்கும் தியாகதுருகம் அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (40) என்பவருக்கும் 20 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு… Read More »மனைவி, கள்ளக்காதலன் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற கணவர்

புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் அருணா..

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சி, நாட்டுக்கல் மெயின் ரோடு, துர்கை அம்மன் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர்… Read More »புதுகையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர் அருணா..

பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த சிறுமி…..பரபரப்பு

ஐதராபாத் யாகுத்புராவில் பாதாள சாக்கடை கால்வாய் மீதுள்ள  மூடி திறந்திருந்ததால் தனது தாயுடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஒரு சிறுமி திறந்திருந்த பாதாள சாக்கடை குழியில் விழுந்தது. இருப்பினும் குழந்தையின் தாயும் உள்ளூர்வாசிகளும் உடனடியாகக்… Read More »பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த சிறுமி…..பரபரப்பு

அரியலூரில் விஜயை வரவேற்று… விதவிதமான பேனர்கள்…தொண்டர்கள் உற்சாகம்..

தமிழ்நாடு சட்டமன்றத்தை விஜய்க்கு பரிசளிக்கும் வேலு நாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள்… அண்ணா, MGR படங்களுக்கு நடுவே விஜய்… மூனெழுத்து மந்திரத்தை காலம் ஒலிக்குது என தவெக தலைவர் விஜயை வரவேற்று… Read More »அரியலூரில் விஜயை வரவேற்று… விதவிதமான பேனர்கள்…தொண்டர்கள் உற்சாகம்..

நடிகையின் பாலியல் புகார்… சீமான் மன்னிப்பு மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவு.

நடிகை விஜயலட்சுமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடையேயான பாலியல் புகார் வழக்கு, தமிழ்நாட்டு அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் நீண்ட காலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வழக்கின் தொடக்கம்… Read More »நடிகையின் பாலியல் புகார்… சீமான் மன்னிப்பு மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவு.

திண்டிவனத்தில் அன்புமணி தரப்பினர் – ராமதாஸ் தரப்பினர் இடையே கைகலப்பு

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாசிற்கும் அன்புமணி ராமதாசிற்கும் இடையே நிலவி வந்த கருத்து மோதலில் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து செயல் தலைவர் பதவிக்கு மாற்றி ராமதாஸ் அறிவித்திருந்தார். செயல் தலைவர் பதவியை அன்புமணி… Read More »திண்டிவனத்தில் அன்புமணி தரப்பினர் – ராமதாஸ் தரப்பினர் இடையே கைகலப்பு

வால்பாறையில் மான் வேட்டையாடிய நபர் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கும் உட்பட்ட பாரீ ஆக்ரோ சொந்தமான கல்யாண பந்தல் எஸ்டேட் சிக்குப்பாடி பகுதியில் கூலித் தொழிலாளியாக குடியிருந்து வேலை செய்து குடியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த… Read More »வால்பாறையில் மான் வேட்டையாடிய நபர் கைது

error: Content is protected !!