Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

பெண் உதவி ஆய்வாளரை மிரட்டிய வழக்கு.. .திருச்சி கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

  • by Authour

கடந்த வருடம் தனியார் சமூக ஊடகத்தில் பெண் காவலர்கள் குறித்து தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில்… Read More »பெண் உதவி ஆய்வாளரை மிரட்டிய வழக்கு.. .திருச்சி கோர்ட்டில் சவுக்கு சங்கர் ஆஜர்

திருச்சியில் 13ம் தேதி மத்திய, வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்..

  • by Authour

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ.ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் வருகின்ற 13-ந்தேதி… Read More »திருச்சியில் 13ம் தேதி மத்திய, வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்..

குளித்தலையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் குப்பை கழிவுகள் சேகரிக்க ஆர்.கே கம்பெனி ஒப்பந்ததாராக நியமிக்கப்பட்டு தினக்கூலி ஒப்பந்தம் அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு… Read More »குளித்தலையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

அரியலூர்…அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆயிப்பாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த அபிதகுஜாம்பிகை அம்பாள் சமேத அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவில் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட… Read More »அரியலூர்…அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

கோவையில் முட்புதரில் 24வயது வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

கோவை, போத்தனூர் செட்டிபாளையம் செல்லும் சாலையில், ஈஸ்வரன் நகர் பகுதியில் உள்ள முட்புதரில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்து உள்ளது. இதனை அப்பகுதிக்கு சென்றவர்கள் பார்த்தனர். இது குறித்து சுந்தராபுரம் காவல் துறையினருக்கு தகவல்… Read More »கோவையில் முட்புதரில் 24வயது வாலிபர் சடலம்… போலீஸ் விசாரணை

வாக்கு திருட்டு, பாஜக பதவி விலகு”…ராகுல் பரப்புரை

வாக்கு திருட்டு, பாஜக பதவி விலகு” முழக்கத்தை நாடு முழுவதும் மக்களிடம் தீவிரமாக முன்னெடுத்து செல்வோம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக… Read More »வாக்கு திருட்டு, பாஜக பதவி விலகு”…ராகுல் பரப்புரை

இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது.. உச்சநீதிமன்றம்

மும்பை : ஆசிய கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரிய பொதுநல வழக்கை அவசரமாக பட்டியலிட உச்ச நீதிமன்றம் இன்று… Read More »இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது.. உச்சநீதிமன்றம்

கோவில் தெப்பக்குளத்தில் குப்பை வீசினால் அபராதம் விதிக்கப்படும்

  • by Authour

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்கள், 2023 நவ., மாத இறுதியில் செத்து மிதந்தன. இதற்கு கார்த்திகை தீபத்தின்போது விளக்கேற்ற பக்தர்கள் பயன்படுத்திய எண்ணெய், தெப்பக்குளத்தில் கலந்து, எண்ணெய் படலமாக மாறியதே காரணம்… Read More »கோவில் தெப்பக்குளத்தில் குப்பை வீசினால் அபராதம் விதிக்கப்படும்

உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளிய லேரி எல்லிசன்..

உலகின் பணக்காரர்களின் பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆம், உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தில் இருந்த எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளி, முதலிடத்தை பிடித்தார் Oracle நிறுவனத்தின் இணை நிறுவனர்… Read More »உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளிய லேரி எல்லிசன்..

அறிவுரை கூறியும் கேட்கவில்லை-அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கிய ராமதாஸ்

விழுப்புரம் :மாவட்டம் தைலாபுரத்தில் செப்டம்பர் 11, 2025 அன்று நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகனும் கட்சியின் செயல் தலைவருமான டாக்டர்… Read More »அறிவுரை கூறியும் கேட்கவில்லை-அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கிய ராமதாஸ்

error: Content is protected !!