Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

September 2025

யாரையும் தடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை… அமைச்சர் மகேஸ் பதில்

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வி.என்.நகரில் உள்ள திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது.மாவட்ட… Read More »யாரையும் தடுக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை… அமைச்சர் மகேஸ் பதில்

தனுஷ் இயக்கும் ”இட்லி கடை” பட அப்டேட்…

நடிகர் தனுஷ் நடிப்பது மட்டுமின்றி சில படங்களை இயக்கியும் வருகிறார் .இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது . ப.பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ்… Read More »தனுஷ் இயக்கும் ”இட்லி கடை” பட அப்டேட்…

சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட வேண்டும்… அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்..

அரியலூரில் இன்று அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிய பேருந்து சேவைகளை துவங்கி வைத்த பின்னர் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, CITU தொழிற்சங்கம் நீண்ட காலமாக… Read More »சிஐடியு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட வேண்டும்… அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்..

வாகன ஓட்டிகளே உஷார்-இனி அபராதம் கட்டினால்தான் இனி இன்சூரன்ஸ்

வாகன ஓட்டிகளுக்கு கிடுக்கப்பிடி போடும் வகையில், அபராதத்தை செலுத்தினால்தான், வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறையை சென்னையில் போலீசார் அமல்படுத்தி உள்ளனர். சென்னையில் வாகனங் களின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில்,… Read More »வாகன ஓட்டிகளே உஷார்-இனி அபராதம் கட்டினால்தான் இனி இன்சூரன்ஸ்

2026க்கு VSB அஸ்திவாரம்… கரூரில் அமைச்சர் கே.என்.நேரு கணிப்பு

கரூரில் வரும் 17ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழா பணிகளை நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே என் நேரு மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த… Read More »2026க்கு VSB அஸ்திவாரம்… கரூரில் அமைச்சர் கே.என்.நேரு கணிப்பு

ஓசியில் டீ கேட்டு.. டீ மாஸ்டரை தாக்கி போதை ஆசாமிகள் அட்டூழியம்…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கூத்தாண்ட குப்பம் பகுதியைச் சேர்ந்த துணைத்தலைவர் முருகன் (43) இவர் சென்னை பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை கேத்தாண்டப்பட்டி சுகர் மில் அருகே கிருத்திகா ஹோட்டல் மற்றும் ஆவின்… Read More »ஓசியில் டீ கேட்டு.. டீ மாஸ்டரை தாக்கி போதை ஆசாமிகள் அட்டூழியம்…

முதல்வர் ஸ்டாலின் மருமகனின் தந்தை காலமானார்…

  • by Authour

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (80) உடல்நலக்குறைவால் காலமானார். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகபுரம் இவரது சொந்த ஊர். வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  வேதமூர்த்தியின் உடல்… Read More »முதல்வர் ஸ்டாலின் மருமகனின் தந்தை காலமானார்…

நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் 200க்கும் மேற்பட்ட தெலுங்கர்கள்

  • by Authour

நேபாளத்தில் நடந்து வரும் அமைதியின்மை காரணமாக சிக்கித் தவிக்கும் 215 தெலுங்கு நாட்டவர்களை மீட்பதற்கான போர்க்கால முயற்சிகளை ஆந்திரப் பிரதேச அமைச்சர் நர லோகேஷ் தொடங்கியுள்ளார். நிலைமையை தீவிரமாக எடுத்துக் கொண்ட அமைச்சர் லோகேஷ்,… Read More »நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் 200க்கும் மேற்பட்ட தெலுங்கர்கள்

தரமற்ற தங்கநகை… வியாபாரிமீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்..

மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூரை சேர்ந்தவர் சிவாஜி மனைவி ராசாத்தி(50), இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவந்துள்ளார். மயிலாடுதுறை ஆர்.வி.க..ஜுவல்லரியில் 2 கிராம் முதல் 6 கிராம் வரை மோதிரம், மூக்குத்தி, போன்ற நகைகளை… Read More »தரமற்ற தங்கநகை… வியாபாரிமீது கலெக்டர் அலுவலகத்தில் புகார்..

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்.. வாகன ஓட்டிகள் அவதி

  • by Authour

கரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளான ஆரியூர், அணைப்பாளையம், நெடுகூர், காட்டுமுன்னுர், குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரமாக மழை பெய்தது. க.பரமத்தி பகுதியில்… Read More »கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்.. வாகன ஓட்டிகள் அவதி

error: Content is protected !!