Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

தவெக ஒரு கலப்பட கட்சி- இபிஎஸ் பேட்டி

  • by Editor

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஊரக வேலைத் திட்டத்தில் 100 நாள் வேலை என்பதை திருத்தம் செய்து 125 நாட்களாக மத்திய அரசு அதிகரித்திருக்கிறது. முதலமைச்சருக்கு பாராட்ட மனமில்லாமல் அதிமுகவை குற்றஞ்சாட்டுகிறார். 100… Read More »தவெக ஒரு கலப்பட கட்சி- இபிஎஸ் பேட்டி

போலீஸ் SI-க்கு மிரட்டல்- தவெக நிர்வாகிகள் கைது

  • by Editor

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஆலம்பாடி பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு முறையாக அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது குறித்து காங்கேயம் எஸ். ஐ சரவணன் உள்ளிட்ட… Read More »போலீஸ் SI-க்கு மிரட்டல்- தவெக நிர்வாகிகள் கைது

மக்களுக்கு நல்லது செய்ய- எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்-நடிகர் சிவராஜ்குமார்

  • by Editor

மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வர வேண்டும். நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம். காரணம் இது என்னுடைய பணம். யாருக்கும் பாரபட்சமில்லாமல் உதவி செய்யலாம் என கன்னட நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்தார்.சிவராஜ்குமார்,… Read More »மக்களுக்கு நல்லது செய்ய- எதற்கு அரசியலுக்கு வரவேண்டும்-நடிகர் சிவராஜ்குமார்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்..எம்பி கனிமொழி

  • by Editor

‘தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி… Read More »தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்..எம்பி கனிமொழி

தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

  • by Editor

சென்னை அடுத்த தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த 2 பேருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கட்டுமானப் பணியின்போது டிச.18ம் தேதி மின்சாரம் தாக்கி அன்பு (50), அய்யப்பன் (38) என்ற 2… Read More »தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

வீடற்றோருக்கான இரவு நேர காப்பம்-துணை முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (22.12.2025) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை மண்டலம், மெரினா கடற்கரை, அண்ணா பூங்கா அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 86.40 இலட்சம் ரூபாய்… Read More »வீடற்றோருக்கான இரவு நேர காப்பம்-துணை முதல்வர் திறந்து வைத்தார்

திருச்சியில் நாளை மின்தடை- எந்தெந்த ஏரியா?..

  • by Editor

திருச்சி நீதிமன்ற வளாகம் 110 கி.வோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 23.12.2025 (செவ்வாய் கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது… Read More »திருச்சியில் நாளை மின்தடை- எந்தெந்த ஏரியா?..

கரூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா?…. கலெக்டரிடம் கோரிக்கை மனு

  • by Editor

கரூர், ஆர்.டி மலை கிராமத்தில் 64-ம் ஆண்டாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு ஜல்லிக்கட்டு கமிட்டி குழு முடிவு செய்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து போட்டி நடத்துவதற்காக அனுமதி கேட்டு மனு… Read More »கரூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா?…. கலெக்டரிடம் கோரிக்கை மனு

மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம்..

  • by Editor

தமிழக்தில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, 12,570க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் 640 உயர்ந்தது. மீண்டும் மாலையில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில்… Read More »மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம்..

உணவில் விஷம்- 5வயது குழந்தை பலி- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சீரியஸ்

  • by Editor

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பி.முதுகானப்பள்ளி கிராமத்தில் பெங்களூரை சேர்ந்த ஜெய்பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் பீகாரைச் சேர்ந்தவர்கள் ஒரே குடும்பத்தினர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.… Read More »உணவில் விஷம்- 5வயது குழந்தை பலி- ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சீரியஸ்

error: Content is protected !!