Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2025

தொடரும் வேலை நிறுத்தம் : அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு

  • by Editor

4-வது நாளாக இன்றும் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து அனைத்து துறைமுக டிரைலர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, “உயர்த்தப்பட்ட சரக்கு வாகனங்களுக்கான வாகன தர… Read More »தொடரும் வேலை நிறுத்தம் : அரசுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு

+1 மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை- சோகம்

  • by Editor

திருவள்ளூர் மாவட்டம், தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தங்கமணி. இவரது மகன் பூவரசன் (17),அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற பூவரசன், மாலை வீடு திரும்பாமல் ஆரம்பாக்கம்… Read More »+1 மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை- சோகம்

தங்கம் விலையில் மாற்றமில்லை… வௌ்ளி 6000 குறைந்தது

  • by Editor

ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா – இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் தங்கத்தை வாங்கி குவிப்பதன் காரணமாகவும், ஏற்றுமதி, இறக்குமதியை… Read More »தங்கம் விலையில் மாற்றமில்லை… வௌ்ளி 6000 குறைந்தது

மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

  • by Editor

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேருஜி நகரை சேர்ந்தவர் ரத்தினதுரை (70). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இரவு வியாபாரம் முடிந்து கடையை… Read More »மளிகை கடையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

பூட்டிய வீட்டுக்குள் தாய், 2 மகன்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

  • by Editor

சொத்துகளை பறிமுதல் செய்வது தொடர்பாக கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக இன்று மதியம் 2.40 மணியளவில் கிழக்கு டெல்லியில் உள்ள ஒரு வீட்டிற்கு போலீசார் சென்றனர். அங்கு சென்று பார்த்தபோது அந்த வீட்டின் கதவு… Read More »பூட்டிய வீட்டுக்குள் தாய், 2 மகன்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

  • by Editor

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்தியாவின் வடமாநிலங்கள் அதிகப் படியான பனிப்பொழிவை எதிர்கொண்டு வருகின்றன. காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் 4.2 டிகிரியாக குறைந்துள்ளது. இதனால் தெற்கு காஷ்மீர் பகுதியான ஷோபியன் உறைந்த பகுதியாக… Read More »வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

சென்னை துறைமுகத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்…போலீசார் குவிப்பு

  • by Editor

சென்னை துறைமுகம், எண்ணூர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரிகளை இயக்கும் லாரி உரிமையாளர் சங்கத்தினர், கனரக வாகனங்களின் தர சான்றிதழை புதுப்பிக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டதை எதிர்த்தும், மோட்டார் வாகன நல வாரியம்… Read More »சென்னை துறைமுகத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்…போலீசார் குவிப்பு

குஜராத்தில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து…5 பேர் படுகாயம்…

  • by Editor

குஜராத் மாநிலம் வல்சாட் நகரில் உள்ள அவுரங்கா ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வல்சாட் நகரை அருகில் உள்ள கிராமங்களுடன் இணைக்கும் வகையில் சுமார் 700 மீட்டர் நீளத்திற்கு, ரூ.42… Read More »குஜராத்தில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து…5 பேர் படுகாயம்…

ரேஷன் கடையில் 5 சவரன் நகையை தவறவிட்ட மூதாட்டி… ஒப்படைத்த ஊழியர்…

  • by Editor

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜிவ்நகர் 6-வது தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி லட்சுமி (65). இவர் கடந்த 9ம் தேதி ஜோதிநகரில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது ஒரு தங்கச்சங்கிலி,… Read More »ரேஷன் கடையில் 5 சவரன் நகையை தவறவிட்ட மூதாட்டி… ஒப்படைத்த ஊழியர்…

காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

  • by Editor

குமரி மாவட்டம் முளகுமூடு அண்டுருட்டி விளை பகுதியை சேர்ந்த ஜான்ரோஸ் மகன் ஜெனிஷ் பிரதீப் (27), கொத்தனார். இவர் கடந்த 10 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இந்தநிலையில் காதலன், காதலி இடையே… Read More »காதலி பேச மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

error: Content is protected !!