Skip to content

மாஜி கேப்டன் அசாருதீனுக்கு ED நோட்டீஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன். இவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடிய மேம்பாட்டு பணியில்  ரூ.20 கோடி வரை முறைகேடு செய்ததாக புகார் எழுந்ததால் அவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முறைகேடு தொடர்பாக நேரில் அஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!